நாட்டில் சில மாவட்டங்களில் 100 மில்லிமீட்டர் மேல் மழை ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படும் தளம்பல் நிலை காரணமாக, நாடு முழுவதும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்த சில தினங்களிலும் தொடரக்கூடும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதன்படி, நாட்டின்…