;
Athirady Tamil News
Daily Archives

8 May 2026

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் விதித்த 10 சதவீத புதிய வரி செல்லாது – அமெரிக்க…

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனது பேச்சை கேட்காத உலக நாடுகள் மீது அதிக வரி விதிப்பதாக…

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்..…

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) கனடாவில் வசிக்கும் திருமதி இந்திரன் கவிதா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு…

சீனாவின் 2 முன்னாள் பாதுகாப்பு அமைச்சா்களுக்கு மரண தண்டனை

சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முன்னாள் பாதுகாப்பு அமைச்சா்கள் வெய் ஃபெங்ஹே (72), லி ஷாங்ஃபு(68) ஆகிய இருவருக்கும் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீா்ப்பளித்துள்ளது. இருப்பினும், இந்த மரண தண்டனை 2 ஆண்டுகள்…

மயிலிட்டியில் மூன்றாவது வெள்ளியாக தொடரும் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, மூன்றாவது தடவையாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில்…

பதுங்கு குழியில் வசிக்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; காரணம் என்ன?

மாஸ்கோ உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். போரை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் பலனில்லை.…

திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன. புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீர் தேங்கியமையால் , நல்லூர் பிரதேச சபையின் "கலி பவுசர்" மூலம் வெள்ள நீர் வெளியேற்றும்…

யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மதிய வேளையில் மழை பதிவு

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் இன்றைய வெள்ளிக்கிழமை மதியம் மழை பொழிந்துள்ளது.  கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்ப நிலைமை காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மழை பெய்துள்ளது    கடந்த தினங்களில் யாழ்ப்பாண புறநகர் பகுதிகளில் மழை…

நாளை தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதாக தகவல் !

நாளையதினம் (9) தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சியமைக்க மூன்றாவது முறையாக தற்போது ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார். இந்நிலையில் விஜய் சென்ற வழியில் அவரது…

யாழ். மாணவர்களுக்குச் சர்வதேசக் கல்விச் சாளரம்: “Study In யாழ்ப்பாணம்”…

வடக்கின் மாணவர்களை சர்வதேச பல்கலைக் கழகங்களுடன் நேரடியாக இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "Study In யாழ்ப்பாணம்" கல்வி நிறுவனம் யாழ்ப்பாணம் வேம்படிச் சந்திக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்…

ரஷியா-உக்ரைன் இடையே முற்றும் மோதல்

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, ரஷியா-உக்ரைன் இடையே மோதல் முற்றியுள்ளது. உக்ரைன் முன்மொழிந்த போா்நிறுத்தத்தை ரஷியா நிராகரித்ததைத் தொடா்ந்து, அந்நாட்டின் 20-க்கும் மேற்பட்ட பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய…

ஹன்டா வைரஸ் தொற்று அச்சம்! கப்பலில் இருந்து ஏற்கெனவே வெளியேறிய பயணிகள்! உலக நாடுகளுக்குப்…

ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ‘எம்.வி.ஹோண்டியஸ்’ உல்லாசக் கப்பலில் இருந்த பல பயணிகள் உரிய மருத்துவக் கண்காணிப்பு இன்றி பல்வேறு நாடுகளுக்குத் திரும்பியுள்ளனா். நெதா்லாந்தைச் சோ்ந்த இந்தக் கப்பல் ஆா்ஜென்டீனாவிலிருந்து பயணத்தைத்…

பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை

video link- https://fromsmash.com/yI~YOllX3T-dt பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய…

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினையை உடனடியாக…

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பலவீனம் மற்றும் வைத்திய அத்தியட்சகரின் இடமாற்றத்தினால் வைத்தியசாலைச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவித்து, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் சுகாதார அமைச்சருக்கும், கிழக்கு…

டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு இடையே..! போப் 14-ம் லியோவை சந்தித்த அமெரிக்க வெளியுறவு…

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வாடிகன் நகரத்தில் போப் பதினான்காம் லியோவை சந்தித்து உரையாடியுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ வாடிகன் நகரம் மற்றும் இத்தாலி நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக இன்று (மே 7) சென்றுள்ளார்.…

வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி!

வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி! வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளமை மக்களிடையே கடும்…

ஈரானின் காசிம் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; மீண்டும் போரா?

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. தொடர்ச்சியாக நடந்த தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர், முக்கிய தலைவர்கள், உயரதிகாரிகள் உள்பட பலர்…

காவல் நிலையத்தில் சாவியை விழுங்கிய வாலிபர்: 10 கிலோ வாழைப்பழங்களை சாப்பிட வைத்து வெளியே…

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக்(எ) ராமு (வயது 23). இவர் பெங்களூருவில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். மாதநாயக்கனஹள்ளி பகுதியில் தங்கியிருந்த அவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து…

கேரளம்: ரேபிஸ் நோய் தாக்கி 6 வயது சிறுமி உயிரிழப்பு

திருச்சூர், திருச்சூர் அருகே செருத்திருத்தி தாழபுரா கோடம் குன்னம் பகுதியை சேர்ந்த தம்பதி அலி சகாபி-சபியா. இவர்களது மகள் சன்ஹா மஹ்ரின். 6 வயது சிறுமியான அவள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் கடந்த…

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் மீண்டும் அறிவித்தல்!

அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவின் ஒரு பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளளார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு…

இரண்டு சொகுசு பேருந்துகளுடன் கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை பொலிஸார் முடக்கியுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், விசாரணைப் பிரிவினரால்…

போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா முன்மொழிவை பரிசீலிக்கும் ஈரான்

தெக்ரான், அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், மோதலை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதில் இழுபறி நீடிக்கிறது.அணுசக்தி திட்டங்கள், ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகள் இடையே உடன்பாடு

சீனாவில் 2 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதிப்பு! ஏன்?

சீனாவில், ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜிங்பிங் அமைச்சரவையில் கடந்த 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சராகப் பதவி…

மாணவிகளின் நடனத்தை தாங்காது இடிந்த கட்டிடம்; கிழக்கு பல்கலைக்கழகத்தின் பரிதாபம்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியின் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில், நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூன்று மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் புதன்கிழமை 06 இடம்பெற்றுள்ளது. கல்லூரியின்…

தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்டம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு…

தையிட்டி போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்கு தொடர்ந்து  முன்கொண்டு செல்லப்படவுள்ளது செப்டெம்பர் 09 க்கு திகதியிடப்பட்டது தையிட்டியில் போராட்டம் நாடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு…

பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை – டெல்லி மருத்துவர்கள் சாதனை

புதுடெல்லி, பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஒரு மருத்துவத் தம்பதிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு மகப்பேறு கிடைத்தது. அந்த பெண் தனது 33 வயதில் கர்ப்பம் தரித்து இருந்தார். அவருக்கு வழக்கமான கர்ப்பகால பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது குழந்தை…

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை!

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்கவும் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டு சபையில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தலை…

அதிர்ச்சியின் உச்சத்தில் டிரம்ப் ; அமெரிக்காவை அதிரவைத்த ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவி வரும் தகவல்களில் பல இன்னும் சுயாதீனமாக முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் வெளியான விசாரணை…

மட்டக்களப்பில் ஆண்கள் இருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த சடங்கள் நேற்று(07.05.2026) மாலை மீட்கப்பட்டிருந்தது.…

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன உயிர்மாய்ப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியவில் உள்ள ஒரு இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இரண்டு…

ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சமூக ஊடகங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த விசேட…

யாழில், லஞ் சீட் பாவித்தமை உள்ளிட்ட குற்றங்கள் – உணவகத்திற்கு ஒரு இலட்ச ரூபாய்…

பருத்தித்துறையில் உள்ள உணவகம் ஒன்றில் லஞ் சீட் பாவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக ஒரு இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸினால்  நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட…

விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்

சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 8) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று…