;
Athirady Tamil News
Daily Archives

27 May 2026

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமலையே காணிகளை விடுவிப்போம் – யாழில் பாதுகாப்புப்…

வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தெரிவித்துள்ளார்.  காணி விடுவிப்புக்கள் தொடர்பில்…

ஹார்மூஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம் சட்டவிரோதம், ஏற்க முடியாதது: அமெரிக்கா

புதுடெல்லி இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும்…

ஒடிசா: கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியின்போது விஷவாயு தாக்கி 6 பேர் பலி

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் களஹண்டி மாவட்டம் காட்கர்லஹட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்றன. பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அமைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியின் மரப்பலகைகள் வைத்து…

பழங்குடியினரின் பாரம்பரிய நிலங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

ரம்புகன்ஓய மற்றும் பொல்லபெத்த ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஆதிவாசி மக்களுக்குச் சொந்தமான அவர்களின் பாரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாவலி அதிகார சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு…

கபில சந்திரசேன மரண விவகாரம் ; தொலைபேசிக்காக அமெரிக்காவின் உதவியை நாடும் இலங்கை அதிகாரிகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் கைபேசியை அன்லொக் செய்வதற்கு (உள்நுழைவதற்கு) அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் எனப்படும் எஃப்.பி.ஐ (FBI) அமைப்பின் உதவி கோரப்பட்டுள்ளதாக…

GovPay மூலம் அபராதம் செலுத்த வாய்ப்பளிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

GovPay இணையதளம் ஊடாக போக்குவரத்து அபராதங்களைச் சம்பவ இடத்திலேயே செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர். வாகன சாரதிகளின் சுமையைக் குறைக்கவும்,…

யாழில் ஆலய நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட பெரும் கொடூரம் ; 150 தையல்களுடன் தப்பிப்பிழைத்த உயிர்

யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் இரண்டு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி, மதுப் போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மேலதிக சிகிச்சை…

அமெரிக்க ராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல்…

லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – 12 பேர் பலி

பெரூட், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதேவேளை,…