;
Athirady Tamil News
Monthly Archives

July 2026

கனடாவில் போதைப்பொருள் கடத்தல்: இந்திய வம்சாவளியினர் உள்பட 19 பேர் கைது

ஒட்டாவா, கனடாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர் உள்பட 19 பேரை கைது செய்த போலீசார் 1.7 டன் போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். 'புராஜெக்ட் பே' அமெரிக்க எல்லையிலிருந்து லாரிகள் மூலம்…

பிள்ளைகளின் கல்வியே நாட்டின் வளமான நாளையையும் கட்டியெழுப்பும் மிகப்பெரிய முதலீடாகும்

பிள்ளைகளின் கல்வியே குடும்பத்தின் எதிர்காலத்தையும், எமது சமூகத்தின் முன்னேற்றத்தையும், நாட்டின் வளமான நாளையையும் கட்டியெழுப்பும் மிகப்பெரிய முதலீடாகும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை சமூக…

அம்பாறை ரீகல் சந்தியில் விபத்து- பெண் படுகாயம்(video)

அம்பாறை ரீகல் சந்தியில்   விபத்து- பெண் படுகாயம் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதம் பாறுக் ஷிஹான்   video link-   https://fromsmash.com/jisr2cy4AY-dt அம்பாறை ரீகல் சந்திப்பில் நேற்று மாலை…

கழிவுகளால் நிரம்பும் கீரிமலை – புனித தன்மையை கெடுக்கும் செயலா ?

வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும் அபாயம் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம்…

யாழ்ப்பாணம் – கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் ஆலய தேர்த் திருவிழா

யாழ்ப்பாணம் – கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் ஆலய தேர்த் திருவிழா நேற்று(28.07.2026) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

சீனாவை உலுக்கிய அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்: மக்கள் பீதி

பெய்ஜிங் , சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் 20 நிமிடங்களில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். 20 நிமிடங்களில் ஏற்பட்ட 2 நிலநடுக்கம் சீனாவின் வடமேற்கில் உள்ள கிங்ஹாய் மாகாணம் மக்கள் தொகை குறைவாக உள்ள…

யாழில். சமுர்த்தி வீட்டு திட்டம் கையளிப்பு

சமுர்த்தி வீடமைப்புத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொழும்புத்துறை J/61 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பயனாளிக் குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்தொழில் அமைச்சர்…

மண்டைதீவு படுகொலை – முறைப்பாட்டாளரின் முறைப்பாட்டின் உண்மை தன்மை தொடர்பில் விசாரிக்க…

மண்டைதீவு படுகொலை சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , முறைப்பாட்டின் உண்மை தன்மை தொடர்பில் , நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று யாழ்.மாவட்ட…

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக்…

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடிய 2 பேருக்கு பொதுவெளியில் தூக்கு தண்டனை!

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கடந்த ஜனவரியில் உச்சத்தை அடைந்த நிலையில், போரட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் இன்று அறிவித்தது. இந்த நிலையில், தூக்கு தண்டனை பொதுவெளியில் உள்ள…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானின் தெற்கு பகுதிகளில் நேற்று 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவான கையுஷுவில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக…

கடும் வெப்பத்தால் பிரான்ஸ் வனவிலங்குகளுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச விலங்கு நல நிதியம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஏராளமான…

100 ஆண்டு பழமையான இங்கிலாந்து வீட்டில் ரூ.1 லட்சம் பழைய நோட்டுகள் மீட்பு

லண்டன், இங்கிலாந்தின் ஷெபீல்ட் நகரில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான வீட்டின் படிக்கட்டுக்கு அடியில், பெயிண்ட் டப்பாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பழைய பணக்கட்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

சவால்களைத் தாண்டி புதிய சந்தைகளை நோக்கி இலங்கையின் ஏற்றுமதித்துறை!

இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்கள் என்றவுடன் தேயிலை, – இறப்பர், – தேங்காய் என்பதுதான் பலருக்கு நினைவுக்கு வரும். பிரித்தானிய (காலன்னித்துவ) ஆட்சிக் காலம் முதல் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக அந்நிய…

உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு; பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு – 15 வயது சிறுவன்…

வாஷிங்டன், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற உணவு திருவிழாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2 வயது சிறுவன் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு…

யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை பலி

ஆனமடுவவின் தோணிகல பகுதியில் யானை தாக்கியதில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று அதிகாலை (28) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், தோணிகலவைச் சேர்ந்த 68 வயதான எச்.எம். காமினி சத்துகுமார ஆவார். ஒரு யானை தனது தோட்டத்திற்குள் நுழைந்ததை அறிந்த அவர்,…

நைஜீரியா: மர்ம கும்பல் துப்பாக்கி சூடு; 30 பேர் பலி

அபுஜா நைஜீரியாவில் ஒரு கிராமத்தின் மீது ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 30 பேர் பலியாகி உள்ளனர். வடமேற்கு நைஜீரியாவில் கடுனா மாகாணத்தின் கவுரா பகுதிக்கு உட்பட்ட நரிடான் கிராமத்தில் நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்று…

மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்; இரு இளைஞர்கள் செய்த செயல்

மட்டக்களப்பு - ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் தான் தொலைபேசியில் உரையாட வேண்டும் என முச்சக்கர வண்டியை…

சவுதி மீது ஈரான் ஆதரவு ஈராக் கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்

ரியாத், ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதல் தற்போது சற்று தணிந்துள்ளது. இந்த மோதலின்போது மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல்…

கிழக்கு, வடக்கு பகுதிகளில் கடும் வெப்பம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண் "எச்சரிக்கை" மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல்…

கல் ஓயா இடஒதுக்கீடு விவகாரம்- அம்பாறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சலசலப்பு(video)

நீர்ப்பாசனப் பணிப்பாளர் மற்றும் கிழக்கு ஆளுநர் கடும் அதிருப்தி-கீழ்நிலை அதிகாரிகளின் தலையீட்டால் சூடான வாதப்பிரதிவாதங்கள் - அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று  கல் ஓயா இடஒதுக்கீடு (Gal Oya Reservation) தொடர்பான…

துபாய் – மும்பை இண்டிகோ விமானம் ராஜ்கோட்டில் அவசரத் தரையிறக்கம்; 194 பயணிகள்…

துபாய், துபாயில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில் புகை எச்சரிக்கை வந்ததைத் தொடர்ந்து, விமானத்தை ராஜ்கோட்டில் அவசரத் தரையிறக்கம் செய்து 194 பயணிகள் உயிர் தப்பினர். அவசர தரையிறக்கம் இண்டிகோ விமானம் (IGO 1452) துபாயில்…

120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் ; SJB சரித் அபேசிங்க மீண்டும் சிறையில்

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க, நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பெரிய அளவிலான வர்த்தகப் பொருள் (போதைப்பொருள்) கடத்தல்காரரான…

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர்… பல கோடி கொடுத்து மீட்ட குடும்பத்தினர்

பமாகோ, மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர் ரமணி, நீண்டகால பேச்சுவார்த்தை மற்றும் ரூ.43.94 கோடி பிணைப்பணத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் தலைதூக்கும் அபாயத்தில் எய்ட்ஸ் நோய் ; ஐ.நா எச்சரிக்கை

உலகளாவிய நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் ஐந்தில் ஒரு பங்காகக் குறைந்ததைத் தொடர்ந்து, எய்ட்ஸ் தொற்று மீண்டும் உலகளவில் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில்…

கனடாவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை; அதிர்ச்சித் தகவல்!

கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌர் ( Navneet Kaur, 26)என்ற 26 வயதான பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விசாரணையின்போது சாட்சிகளின் வாக்குமூலம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.…

அவதானம் மக்களே; பல பகுதிகளுக்கு பலத்த காற்று எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக,…

யாழில் “நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய செயற்றிட்டத்தின் மாவட்ட…

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது "நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட நடைபவனி இன்று (28.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண…

சாவகச்சேரி நகர சபையின் புதிய உபதவிசாளராக கோகுல்ராஜ்

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்  சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போதே கோகுல்ராஜ் தெரிவானார்.…

வவுனியாவில் பெரும் துயரம்; குழந்தைக்கு எமனான ஊஞ்சல் தடி

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று (27) திங்கட்கிழமை குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில்…

ஜப்பான்: உலகையே நெகிழ வைத்த ‘பஞ்ச் குன்’ குரங்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

டோக்கியோ தாயால் கைவிடப்பட்டு, பொம்மையைத் தாயாக நினைத்து வளர்ந்த ‘பஞ்ச் குன்’ என்ற மக்காக் குட்டி குரங்கின் முதல் பிறந்தநாளை, ஜப்பான் மக்கள் நெகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தாயன்பை தேடி தவித்த குட்டி குரங்கு ஜப்பான் நாட்டின் இச்சிகாவா சிட்டி…

இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியர்களுக்கு முக்கிய பதவிகள்

லண்டன், இங்கிலாந்து பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்றுள்ள நிலையில் தனது அமைச்சரவை அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய மந்திரி பதவிகளை வழங்கியுள்ளார்.…

திருமணமாகி ஐந்து மாதங்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்

தமிழ்நாட்டின் தென்காசியில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மங்கம்மாள் சாலை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்த சக்தி வீரமணிகண்டன் (33), இருசக்கர வாகன…

வன்முறை பரவல்; ஒருவர் பலி: கிழக்கு நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்

காத்மண்டு கிழக்கு நேபாளத்தில் புனித பயணம் மேற்கொண்டபோது, பரவிய வன்முறையை கட்டுப்படுத்த நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகி உள்ளார். கிழக்கு நேபாளத்தின் சன்சாரி மாவட்டத்தில் திவான்கஞ்ச் பகுதியில் கப்தன்கஞ்ச் பஜார் பகுதியில், சப்தகோஷி…