;
Athirady Tamil News
Monthly Archives

July 2026

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்- பிரதேச செயலாளர் நேரில் கள விஜயம்

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்- பிரதேச செயலாளர் நேரில் கள விஜயம்! • உத்தரவாத விலையில் நெல்லைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு • இடைத்தரகர்களின் சுரண்டல்களைத் தடுக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை பாறுக் ஷிஹான் அரசாங்கத்தின் தேசிய உணவுப்…

யாழ்,கலாச்சார மைய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபை – திருத்தப்பட்ட உடன்படிக்கைக்கு…

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, 'கூட்டு முகாமைத்துவக் குழு' கூட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை…

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த யாழ். மாணவன் லக்ஸ்சயனுக்கு கௌரவிப்பு: ஆளுநர் பிரதம…

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். இந்தப் பாராட்டைப் பார்த்து, இங்குள்ள ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  …

யாழில். மோட்டார்சைக்கிள் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியில் உள்ள பேருந்து…

ஆயுத பற்றாக்குறையால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்ததா?

அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக ஈரான் மீது அமெரிக்கா தீவிரமாக குண்டுகளை வீசி தாக்குதல்…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு- 3,398 பேருக்கு பட்டங்கள்…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் (25, 26, 27) 09 அமர்வுகளாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இப் பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 3,398 மாணவர்கள்…

திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் பலி

திருக்கோவில் - பொத்துவில் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் பலி சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி பாறுக் ஷிஹான் திருக்கோவில் - பொத்துவில் பிரதான வீதியில் திங்கட்கிழமை(27)  இடம்பெற்ற கொடூர வீதி…

வெல்லம் கொடுத்த நபரை மிதித்துக் கொன்ற யானை: பின்னணி

இந்தியாவின் மேற்கு வங்கத்தில், தனக்கு வெல்லம் கொடுத்த ஒருவரை யானை ஒன்று மிதித்துக் கொன்ற பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெல்லம் கொடுத்த நபரை மிதித்துக் கொன்ற யானை சனிக்கிழமையன்று, மேற்கு வங்கத்திலுள்ள சந்தன் நகர் என்னுமிடத்தில்…

அமெரிக்காவில் பயங்கரம்: உணவு திருவிழாவில் துப்பாக்கி சூடு- 2 பேர் பலி, பலர் காயம்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் சியாட்டில் நகரில் உணவுத்திருவிழா ஒன்று நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவின் போது மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் காயமடைந்தனர்.…

கரூரில் வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து – அரசின் நிலைப்பாடு என்ன?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ள நிலையில், தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. உச்சநீதிமன்றம் செல்லும் தவெக அரசு கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக…

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.…

தெய்வேந்திரமுனை விஷ்ணு ஊர்வல காவடி ஆட்டத்துக்கு அனுமதி

தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரையில், கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (27) பிற்பகல் நடைபெற்ற…

கிழக்கு, வடக்கு பகுதிகளில் கடும் வெப்பம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண் "எச்சரிக்கை" மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல்…

விண்வெளி கழிவுகளை கண்காணிக்க புதிய செயற்கைக்கோளை ஏவியது சீனா

பீஜிங், விண்வெளி கழிவு கழிவுகள் பூமியில் எப்படி இடையூறுகளை, சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகிறதோ அதுபோலவே விண்வெளியில் சேரும் குப்பைகளும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே விண்வெளி கழிவுகளை கண்காணிப்பது அவசியமாகிறது. விண்வெளியில்…

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷியா திட்டம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

மாஸ்கோ, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மிக கொடூரமான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. அதே நேரத்தில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா…

பிரான்சில் கருணைக் கொலைக்கு நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல்

பல ஆண்டுகளாக நீடித்த தீவிர அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்குப் பிறகு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் "கருணைக் கொலை" (Assisted Dying) மற்றும் உதவியுடனான தற்கொலையை சட்டபூர்வமாக அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவுக்கு பிரான்ஸ்…

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா : 1,354 பேர் பலி

கின்ஷாசா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாட்டிலும் பரவி…

நெடுந்தீவில் பல மில்லியன் ரூபா செலவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அபிவிருத்தித் திட்டங்கள் !

நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த நெடுந்தீவுப் பகுதி தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய தொனிப்பொருளின்கீழ், விசேட அபிவிருத்திப் பாதையில் தடம் பதித்துள்ளது. போக்குவரத்து மற்றும்…

நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ராக்கெட் சோதனை வெற்றி

வாஷிங்டன் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நோக்கில் 407 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 13-வது சோதனை ஓட்டம்,…

வவுனியாவில் கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்ப்பட்ட மர்மநபர்! பொலிசார் விசாரணை!

வவுனியாவில் கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்ப்பட்ட மர்மநபர்! பொலிசார் விசாரணை! வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்த முதியவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட சம்வம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

விமான நிலையம் வந்த இளைஞன்; சொக்லேட்களுக்குள் ஒளிந்திருந்த குஷ்; அதிகாரிகள் அதிர்ச்சி

தாய்லாந்தில் இருந்து சுமார் 14.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் மொனராகலையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.…

தென் சீனாவில் கரையை கடந்த ‘நௌல்’ சூறாவளி.. 10 பேர் பலியானதாக தகவல்

பெய்ஜிங், தென் சீன மாகாணமான குவாங்டாங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் 'நௌல்' சூறாவளி கரையை கடந்ததையடுத்து, பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய 12-வது மற்றும் மிக…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைப்பது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு

இலங்கையின் கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கை

ரஷியா: பனிப்புயலில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 5 பேர் பலி

மாஸ்கோ, ரஷியாவில் எல்பிரஸ் மலை உள்ளது. ஜார்ஜியா எல்லையில் அமைந்துள்ள இம்மலையில் ஏற உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் வருகின்றனர். இந்நிலையில், போஸ்னியா நாட்டை சேர்ந்த 7 மலையேற்ற வீரர்கள் எல்பிரஸ் மலையில் ஏறியுள்ளனர்.…

வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல்…

இந்திய இலவச விசா ; இந்திய உயர்ஸ்தானிகராலயம் முக்கிய அறிவிப்பு

இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. புதிய விசா சேவை முகவர் நியமனம் காரணமாக…

பிரான்ஸ், ஸ்பெயினில் காட்டுத் தீ: 3.50 லட்சம் போ் வெளியேற்றம்

பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசிக்கும் சுமாா் 3.50 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியான கிரோன்ட் பிராந்தியத்தில் கடந்த சில நாள்களாக காட்டுத்…

பாலஸ்தீன மசூதிகளுக்கு இஸ்ரேலியர்கள் தீ வைப்பு – 2 பேர் கைது

ஜெருசலேம், மேற்குக்கரை பகுதியில் உள்ள இரண்டு பாலஸ்தீன மசூதிகளுக்கு இஸ்ரேலிய தீவிரவாதிகள் தீ வைத்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கர மோதல் கடந்த ஜூலை 24-ஆம் தேதி நப்லஸ் நகருக்கு அருகே பாலஸ்தீனியர்களுக்கும்…

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க அனுமதி மற்றும் வரிகளைச் செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார்…

இந்த பகுதி கடற்கரை செல்வோர் அவதானம்; ஜெல்லிமீன்களால் பலர் காயம்!

பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர் காக்கும் பிரிவு…

ஜொ்மனியில் தன்பாலின சோ்க்கையாளா்கள் பேரணியில் வேன் மோதி தாக்குதல்: ஒருவா் பலி; 29 போ்…

ஜொ்மனியில் ஒருபாலின சோ்க்கையாளா்கள், இருபாலின சோ்க்கையாளா்கள், மூன்றாம் பாலினத்தவா் என ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்தில், வேனை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். 29 போ் காயமடைந்தனா். ஜொ்மனி தலைநகா்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு – யாழில் ஆகஸ்ட் 30ஆம் திகதி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.  யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்…

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு; தடுபூசி பெற கோரிக்கை!

டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை படிவமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். நாட்டில் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து…

தவறான மருந்து பாவனை; பாடசாலை மாணவி பரிதாப மரணம்

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10-ல் கல்வி கற்கும், மோரா பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி, குறித்த மாணவி வீட்டில் இருந்த…