;
Athirady Tamil News
Monthly Archives

July 2026

இலங்கையில் தேடப்பட்ட குற்றவாளிகள் தமிழ் நாட்டிற்கு தப்பியோட்டம்!

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் சட்டவிரோதமாக…

மகாவலி ஆற்றில் உயிரிழந்தது யார்?

கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.…

36 நாட்கள் கடலில் தத்தளித்த தந்தை, மகன் பங்களாதேஷில் மீட்பு

இலங்கை மீனவர்கள் இருவர் 36 நாட்களுக்கும் மேலாகக் கடலில் தத்தளித்து மிதந்து கொண்டிருந்த நிலையில் பங்களாதேஷ் மீனவர் குழுவொன்றினால் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவரும் தந்தை மற்றும் மகன் எனத் தெரியவந்துள்ளது.…

அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்திய சவுதி இளவரசர் உயிரிழப்பு

லண்டன், சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, அவரது உறவினர்கள் குடும்பத்தினர் பலரும் இளவரசர் அந்தஸ்தில் உள்ளனர். அவர்களில் சிலர் சவுதி அரசில்…

ரீல்ஸ் வீடியோ எடுத்த கேமராமேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்… ருசிகர சம்பவம்

லக்னோ, இன்ஸ்டாகிராம் பிரபலம் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூர் பகுதிக்குட்பட்ட தௌரியா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷ் (18). சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரபலமாக…

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் கால்பந்தாட்ட போட்டிகள்…

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் குழுப் போட்டிகளில் ஒன்றான ஆண் - பெண் இருபாலருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா…

வலி.கிழக்கில் கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவேந்தல்

கறுப்பு யூலை இனப்படுகொலை மற்றும் அதனோடுனைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி,தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளையும் நினைவுகூறும் நிகழ்வு உணர்வுபூர்வமாக யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைச் செயலகத்தில்…

என் தந்தையின் உயிரை காப்பாற்றுங்கள்; சர்வதேச நாடுகளுக்கு இம்ரான்கான் மகன் வேண்டுகோள்

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 73). பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை…

ஈரானை கொடூரமாக தாக்குவோம்; டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான், அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், உலகின் மிகவும் முக்கிய கடல்வழி வர்த்தக பாதையான ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததுடன்…

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு (படங்கள்)

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு இன்றையதினம் இப்பாடசாலையின் அதிபர் திருமதி.வனிதா அருட்செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பாடசாலையில் குருளைச் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு, சிங்கிதி…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல…

பாறுக் ஷிஹான்   video link-https://fromsmash.com/WVnm44jyXY-dt இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர்கூடத்தில் இன்று சனிக்கிழமை மிகக் கோலாகலமாக…

சூப் அருந்தி உண்ணாவிரதம் முடித்தார் சோனம்

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக சமூக சேவகர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார். இவரது உடல் நிலை மோசமடையும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவரை போலீஸார் கடந்த 18-ம் தேதி மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.…

சுவிஸ் – புங்குடுதீவு ஒன்றியத்தினரால் புங்குடுதீவில் சிரமதானம் முன்னெடுப்பு

சுவிஸ் - புங்குடுதீவு ஒன்றியத்தினரால் புங்குடுதீவில் சிரமதானம் முன்னெடுப்பு புங்குடுதீவு ஜே/ 25 கிராம அபிவிருத்தி சங்கத்தின் ( RDS) தலைவர் திரு. கருணாகரன் குணாளன் அவர்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க சுவிட்சர்லாந்து - புங்குடுதீவு மக்கள்…

ஈரான் கடற்படை தளம் மீது அமெரிக்கா தாக்குதல்

டெஹ்ரான், அமெரிக்கா-ஈரான் இடையிலான இடைக்கால போர்நிறுத்தம் முறிந்ததை தொடர்ந்து, நேற்று 13-வது நாளாக இரு நாடுகளிடையே சண்டை நடந்தது. ஈரான் வடபகுதியில் புரட்சிகர காவல்படைக்கு சொந்தமான கடற்படை தளம் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின.…

மேற்கு கரையில் துப்பாக்கி சூடு: 5 பேர் உயிரிழப்பு

ஜெருசலேம், காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் நடைபெற்று வந்த போரானது கடந்த 2025 அக்டோபர் 10-ந்தேதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த முடிவு…

எல் நினோவை எதிர்கொள்ள வடமாகாண ஆளுநர் தலைமையில் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

எல் நினோ காலநிலைத் தாக்கத்துக்கு முகம்கொடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயக் குழுக் கூட்டங்களை உடனடியாக நடத்தி நெல் விதைப்புக்கான திகதியைத் தீர்மானிக்குமாறும், போதிய நீருள்ள குளங்களின் கீழான சிறுதானியப் பயிர்ச்செய்கையை…

யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.   'யாழ்ப்பாண நண்பர்கள்' அமைப்பின்…

சிறுமிக்கு பாலியல் அநீதி: யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சதீஷ்தரன் வரலாற்றுச் சிறப்புமிக்க…

16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற…

அமெரிக்கா ராணுவ பட்ஜெட்டுக்கு ஒப்புதல் : எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

வாஷிங்டன், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 மாதங்களுக்கும் மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையால் அமெரிக்காவுக்கு சராசரியாக ஒருநாளைக்கு சுமார் 8 ஆயிரம் கோடிகளும் இதுவரை ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் செலவு ஏற்பட்டுள்ளதாக…

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவு ; யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிய மனு (24) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு…

EPF சேவைகள் இடைநிறுத்தம் ; வெளியான அறிவிப்பு

தொழிலாளர் துறையின் கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமநிதி (EPF) தொடர்பான பொதுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

41 வருட பொலிஸ் சேவைக்கு நிறைவு: சம்மாந்துறையின் மைந்தன் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.ஏ.…

41 வருட பொலிஸ் சேவைக்கு நிறைவு: சம்மாந்துறையின் மைந்தன் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.ஏ. கபூர் ஓய்வு! சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆற்றிய மகத்தான சேவை நிறைவு; 9 விருதுகள் வென்ற பெருமைமிக்க அதிகாரி பாறுக் ஷிஹான்- தேசத்தின்…

தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு: உயிரியல் பாகங்கள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்புவிப்பு! — பாறுக் ஷிஹான் (அம்பாறை நிருபர்) — இரு வேறு சந்தர்ப்பங்களில் தூக்கில் தொங்கிய பெண்களின்…

செங்கடலில் சவுதி அரேபியா கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா, ஈரானின் மின் உற்பத்தி தளங்கள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை நாசப்படுத்தி வருகிறது.இதற்கு கடும் பதிலடி கொடுத்து வரும் ஈரானும்,…

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ… 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசர வெளியேற்றம்

பாரிஸ், பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லேஜ் கேப்-பெரெட் என்ற கடலோர சுற்றுலா நகரின் அருகே இரவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த தீ சுமார் 4 ஆயிரத்து 900 ஏக்கர் வனப்பரப்பிற்கு மளமளவென பரவியது. இதையடுத்து,…

எங்களால் முடியாவிட்டால், யாராலும் முடியாது ; ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்

அமெரிக்காவுடனான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது’ என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், அந்நாட்டின் தலைமை…

பிரான்சில் புதிய துப்பாக்கிச் சூட்டுச் சட்டம் ; புலம்பெயர் சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட…

பிரான்சில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை விரிவுபடுத்தும் புதிய சட்டமூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அது இந்த ஆண்டின் இறுதிக்குள் சட்டமாக அமலுக்கு வரும் என…

செப்டம்பர் மாதம் டிரம்ப் அரசாங்கம் முடங்கும் அபாயம் !

அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதிச் செலவினங்கள் தொடர்பான மசோதாக்கள் மீது குடியரசு கட்சியினருக்கும் ஜனநாயக…

யாழ்ப்பாணத்தில் 600 கிலோ கேரளக் கஞ்சா தீயிட்டு அழிப்பு

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் இன்று (24) சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டது. கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக…

அமெரிக்காவிற்கே ஆட்டம்… ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் பீதியை ஏற்படுத்திய உக்ரைன் Flamingo…

ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன், ‘ஃபயர் பாயிண்ட்’ (Fire Point) என்ற தனது உள்நாட்டு நிறுவனத்தின் மூலம் ‘எஃப்.பி-5 ஃப்ளமிங்கோ’ (FP-5 Flamingo) தொலைதூரக் ஏவுகணையை ரகசியமாக உருவாக்கி உள்ளமை ரஷ்ய ராணுவத்…

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ… 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசர வெளியேற்றம்

பாரிஸ், பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லேஜ் கேப்-பெரெட் என்ற கடலோர சுற்றுலா நகரின் அருகே இரவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த தீ சுமார் 4 ஆயிரத்து 900 ஏக்கர் வனப்பரப்பிற்கு மளமளவென பரவியது. இதையடுத்து,…

இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய நன்கொடை

இலங்கையின் பொதுப்போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஏழு தாழ்தளப் பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த பேருந்துகளை ஏற்றுக்கொள்வதற்கு கடந்த…

74 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து: 52 பேர் பலியான விமானத்தின் பாகங்கள் அட்லாண்டிக்…

நியூயார்க், 74 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விமான விபத்தில் 52 பேர் பலியான நிலையில், அந்த விமானத்தின் பாகங்கள் அட்லாண்டிக் கடலில் மீட்கப்பட்டுள்ளது. விமான விபத்து இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் விமான பயணம் என்பது தவிர்க்க முடியாத…

செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு – தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை

செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஆகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது. அதேவேளை குறித்த என்பு கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள்…