;
Athirady Tamil News
Daily Archives

18 August 2026

இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளை

மிலன், இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத் தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.…

ஒரே எண், 2 விமானங்கள்.. அருகே வந்த அந்த நிமிடம் உஷாரான கட்டுப்பாட்டு அறை அதிகாரி –…

வாஷிங்டன், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் சாதுரியத்தால் அமெரிக்காவில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும், விமான பயணத்தின் பாதுகாப்பு தொடர்பான வலுவான கேள்விகள்…