;
Athirady Tamil News
Daily Archives

23 August 2026

அமெரிக்கா உடனான போரில் வென்றது நாங்களே ; ஈரான் ஜனாதிபதி

அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றதை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், உலக நாடுகள் ஈரானின் வெற்றியை அங்கீகரித்துள்ளதாகவும் அவர்…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ‘இன்டா்போல்’ நோட்டீஸ்!

காஸாவுக்கு உதவிகளைக் கொண்டு சென்ற சமூக ஆா்வலா்களைத் தாக்கியது தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ‘இன்டா்போல்’ நோட்டீஸ் பிறப்பிக்குமாறு துருக்கி கோர உள்ளது. ‘நேட்டோ’ உறுப்பு நாடான துருக்கி, காஸாவில் மனித உரிமைகள்…

காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும்…

ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள்…

காங்கோவில் தீவிரமடையும் எபோலா: தொற்றுக்காக 16,000 தடுப்பூசிகள் வருகை!

காங்கோ குடியரசின் வரலாற்றிலேயே மிக வேகமாக தீவிரமடைந்து வரும் எபோலா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அந்நாட்டுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ‘எா்வெபோ’ தடுப்பூசிகள் வந்துள்ளன. உலக சுகாதார அமைப்பு மற்றும் அதன் கூட்டமைப்புகளால்…

கொழும்பு ரயில்வே கடவை அருகே கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 8 வயது சிறுமி

கொழும்பு ராகம - கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது. வல்பொல கோவிலில் இருந்து…

உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!

ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரா் உசைன் போல்ட் படைத்திருந்த 100 மீட்டா் ஓட்டப்பந்தய உலக சாதனையை, சீனாவைச் சோ்ந்த மனித உருவ ரோபோ ஒன்று முறியடித்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு, பொ்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன்…

ஜப்பானில் நிலநடுக்கம் – 5 பேர் படுகாயம்

டோக்கியோ, ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹன்ஷோ நகரில் கிழக்கு கடற்கரை பகுதியில் 78 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் - 5 பேர் காயம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த…

இங்கிலாந்து: போலீஸ் கார்-வாகனம் மோதி 7 பேர் பலி

லண்டன் இங்கிலாந்தில் போலீஸ் கார் மற்றும் வாகனம் மோதி கொண்டதில் 7 பேர் பலியாகி உள்ளனர். இங்கிலாந்தின் டீசைடு பகுதியில் மிடில்ஸ்புரோ பகுதியருகே வோல்க்ஸ்வேகன் வாகனம் ஒன்றில் சிலர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் தவறான பாதையில் பயணித்துள்ளனர் என…

சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி அவர்…

குத்துச்சண்டையில் கின்னஸ் உலக சாதனை படைத்த வீரர் மர்ம நபர்களால் படுகொலை

ஈஸ்டர்ன் கேப் குத்துச்சண்டை போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான ஜொலானி டெட்டே மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். தென்ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் ஜொலானி டெட்டே (வயது 37). 2007-2008 ஆண்டில் உலக குத்துச்சண்டை…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்ததில் இரு மாணவர்கள் பலி

மட்டக்களப்பு - கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் பலத்த காயமடைந்துள்ளனர். கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு…

முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் சுற்றுநிருபம்

முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் அதி உயர்தர அதிகாரிகளுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறித்த இடமாற்றங்கள் 2027…

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை திடீரென நிறுத்தியது கனடா

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை கனடா திடீரென நிறுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் அமெரிக்கா முன்வைத்த சில புதிய நிபந்தனைகள் நியாயமற்றதாகவும், பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி…

நல்லூரானை வழிபட்ட சபாநாயகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை சென்று ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார். அதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் உடனிருந்தார்.

ஐபோனால் உயிரிழந்த குடும்பம்; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

ஐபோன் வாங்கி தரவில்லை எனக் கூறி தனது பெற்றோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த இளைஞரும் அவரை காப்பாற்ற சென்ற அவரின் பெற்றோரும் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த…

கொழும்பு ரயில்வே கடவை அருகே கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 8 வயது சிறுமி

கொழும்பு ராகம - கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது. வல்பொல கோவிலில் இருந்து…

நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4…

சீன காதலர் தினம்: 2000 ட்ரோன்கள் வானில் பறக்கவிட்டு பிரம்மாண்ட சாகசம்!

பெய்ஜிங், சீனாவின் பாரம்பரிய காதலர் தினமான 'கிக்சி திருநாளை' முன்னிட்டு, சுமார் 2,000 அதிநவீன ட்ரோன்கள் வானில் பறக்கவிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட ஒளிக்காட்சி சாகசம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாரம்பரியமும்…

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக வாணர் பாலத்தில் சூரிய சக்தி மின் விளக்குகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக வாணர் பாலத்தில் சூரிய சக்தி மின் விளக்குகள் மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்

கலிபோர்னியாவில் தீபாவளியை கொண்டாட தீர்மானம் நிறைவேற்றம்

வாஷிங்டன், கலிபோர்னியா மாநில சட்டசபை நவம்பர் 8ம் தேதி தீபாவளியைக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீபாவளி பண்டிகை உலகெங்கும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது தீபாவளி ஆகும். தீபாவளி பண்டிகை வருகிற…

குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு; கணவர் உயிரிழப்பு மனைவி கைது

குழந்தைக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இந்தியாவின் டெல்லியில் அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நொய்டா நிறுவனத்தில்…

பலாலியில் 10 ஆவது வாரமாக போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  10ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கோஷங்களை…

யாழில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் ; பிரதமர் ஹரிணி

மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி கல்வியில் முன்னேறி வருவது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற…

உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; 16 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இரத்தினபுரி, எஹலியகொட பகுதியில் அமைந்துள்ள கல் பொத்தஹேன குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணை இவ்வாறு உயிரிழந்தவர் மீகஹவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத்…

வவுனியா பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

வவுனியா பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் வவுனியா பல்கலைக்கழகத்தில் ரூ.231 மில்லியன் செலவில் அமைப்பதாக திட்டமிடப்பட்டுள்ள மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது இலங்கையின் பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும்…

கனடா: சீக்கிய மத வழிபாட்டு தலத்தில் கத்திக்குத்து தாக்குதல் – 2 பேர் படுகாயம்

ஒட்டாவா, கனடாவில் இந்தியாவை சேர்ந்த சீக்கியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மேலும், அந்நாட்டில் சீக்கிய மத வழிபாட்டு தலங்களும் ஏராளமாக உள்ளன. இதனிடையே, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் எட்மன்டன் நகரில் சீக்கிய மத வழிபாட்டு தலமான …

சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!

சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி…

அதிகாலையில் நேர்ந்த கொடூர தாக்குதல் ; விருந்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது

அனுராதபுரம் கெகிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் ஏற்பட்ட மோதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இந்தச் சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; சாரதிகளின் கவனத்திற்கு

எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர…

யாழில் பெண்ணுடன் கைதான இருவர் ; விசாரணையில் அம்பலமான விடயம்

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு…

யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; பெண் பிள்ளைகள் மிகுந்த அவதானம்

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

3 மணிநேரம், 40 அடி ஆழம்… கிணற்றுக்குள் சிறுமியின் மரண போராட்டம்

லக்னோ உத்தர பிரதேசத்தில் 40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுமி 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டாள். உத்தர பிரதேசத்தின் பரூக்காபாத்தில் கைம்கஞ்ச் பகுதியில், அனன்யா என்ற சிறுமி, இளைய சகோதரி…

வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவியுங்கள் – பிரதமரிடம் கோரிக்கை

வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள் குரல் அமைப்பினர் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமர…