;
Athirady Tamil News
Daily Archives

20 August 2026

அமெரிக்காவில் காலதாமதமாக வந்த ஊழியரை பணிநீக்கம் செய்த ஏஐ; புயலை கிளப்பிய விவாதம்!

அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை, ஏஐ, முகாமையாளர் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழில்நுட்ப வரலாற்றில் ஏஐ முகவர் ஒருவர் மனித ஊழியரின் வேலைவாய்ப்பைப் பறித்த முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.…

தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதி உலங்கு வானூர்தி விபத்தில் பலி

தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது. கிறீஸ் சிஃப்னோஸ் தீவில் நேற்றுத் திங்கள்கிழமை நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், புதுமணத் தம்பதிகளான…

வைத்தியசாலை ஊழியர்களுக்கு தற்காலிக இடமாற்றம்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் சீருடைப் பிரச்சினை குறித்து, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை…

காசாவில் 24 மணிநேரத்தில் 20 பலஸ்தீனர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025 ஒக்டோபரில் போர்நிறுத்தம்…

கீரிமலையில் சட்டவிரோதமாக கொட்டிய கழிவுகளை மீள அள்ள வலி.தெற்கு பிரதேச சபைக்கு வலி.வடக்கு…

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து , வலி. வடக்கு பிரதேச சபை…

கனடா பொருள்கள் மீதான 50% வரி ஒத்திவைப்பு ; டிரம்ப் அறிவிப்பு

கனடாவின் இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை 3 நாள்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். கனடாவின் 2,000 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களைப் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்த வரி…

தீர்வு கிடைக்கும் வரை விட்டுக் கொடுப்பு கிடையாது – வடமாகண அபிவிருத்தி…

தீர்வு கிடைக்கும் வரை விட்டுக் கொடுப்பு கிடையாது எனவும் வடமாகாண ஆளுநருடன் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்புக்கும் எமது சங்கத்திற்கும் தொடர்பு இல்லை என வடமாகண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வடமாகாண சபையில்,…

பிரேசிலில் பயங்கரம்: பஸ் – லாரி மோதி கோர விபத்து – 23 பேர் பலி

பிரேசிலா, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பரானா மாகாணம் லிபிடுவா நகரில் இருந்து பண்டா கிராசா நகருக்கு நேற்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 28 பேர் பயணித்தனர். 23 பேர் பலி பரானா தேசிய நெடுஞ்சாலையில்…

கனேடிய முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்

கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் கனேடிய முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வடமாகாண ஆளுநர் கோரியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இலங்கைக்கான கனேடிய…

கென்யா: ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து – 7 பேர் பலி

நைரோபி, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டில் பல்வேறு தேசிய பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளை பார்வையிட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வாகனங்கள்,…

சௌதிக்கு எதிராக ஹௌதிகள் ராணுவ நடவடிக்கை! 48 கப்பல்கள் முடக்கம்!

சௌதி அரேபியாவின் 48 எண்ணெய்க் கப்பல்களை முடக்கித் திருப்பி அனுப்பியுள்ளதாக, யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது. ஈரான் மீதான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் எண்ணெய்க்…

வடக்கு வைத்தியசாலைகளுக்கு , 83,544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு…

செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்  வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ சிகிச்சை…

இணுவிலில் உள்ள மதுபான சாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக நடைபெற்ற…

அல்லைப்பிட்டி ஜிம் பிறவுண் அடிகளார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 20 வருடங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  திருச்செல்வம் நிகல் ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த கோரி பேரணி முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாண மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கத் திருத்தந்தையான ஜிம்…

ஜாம்பியாவில் தேர்தல் ; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி

தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஹகைண்டே ஹிச்சிலேமா 61.4 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான பிரைன் முந்துபிலே…

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொடூர கொலை: நேரில் பார்த்ததால் 4 வயது மகனை கொன்ற…

பெங்களூரு, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண், அதற்கு இடையூறாக இருந்த கணவனை அடித்துக் கொலை செய்தார். இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த தனது 4 வயது பெற்ற மகனையும், இரக்கமின்றி தலையணையால் முகத்தை அமுக்கி கொன்ற சம்பவம்…

வவுனியாவில் பரவிய காட்டுத் தீ:கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விமானப்படை

வவுனியா, பூவசங்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,…

கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி; பலர் காயம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஓட்டல் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ…

அருட்பணி ஜிம்பிறவுண் அடிகள் காணாமற்போய் 20ஆம் ஆண்டு – நீதி கோரி நினைவு நடைபவனி!…

அருட்பணி ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களை நினைவுகூர்ந்து நீதி கோரி நினைவு நடைபவனி இன்று (20/08) அல்லைப்பிட்டி பிரதேசத்தில் தீவக மறைக்கோட்ட முதல்வர் லியோ ஆம்ஸ்ரோங்…

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: இந்திய மாணவர் படுகாயம்

மாஸ்கோ, உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

செர்பியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ: அதிநவீன ‘வாட்டர் பாம்பர்’ விமானத்தை அனுப்பிய புடின்

பெல்கிரேட், செர்பியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க, தனது நாட்டின் அதிநவீன ஐஎல்-76 ‘வாட்டர் பாம்பர்’ விமானத்தை உடனடியாக அனுப்பி வைக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொழுந்துவிட்டு எரியும் தீ…

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)############################## புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில் ஒருவரான…

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை செப்டம்பா் 24-ஆம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்தது. கடந்த 2025, ஏப்ரல் 24-இல் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விதித்த தடை இப்போது வரை தொடா்ந்து வருகிறது. இது…

சிவனொளி பாதமலைக்கு சென்ற வாகனம் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய கிளிநொச்சி, வவுனியா நபர்கள்

ஸ்ரீ பாத யாத்திரைக்காக வந்திருந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார், நல்லதண்ணி-மஸ்கெலியா பிரதான சாலையிலிருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த…

செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழுவிற்கு ஏமாற்றம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்த கனடா தூதுவர்…

சீனா: ராக்கெட் பூஸ்டரை செங்குத்தாக தரையிறக்கி சாதனை படைத்த தனியார் நிறுவனம்

பீஜிங், சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், இன்று விண்ணில் ஏவப்பட்ட ஜூகுயே - 3 ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை முதல் முறையாக செங்குத்தாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த சீனா சீனாவின் லேண்ட்ஸ்பேஸ் என்ற தனியார்…

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து ஆயுதக்குழுவினர் கொடூர தாக்குதல்; 24 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை…

இறந்த கணவரின் உடலுக்கு முத்தமிட்ட மனைவி மரணம்

கேரளாவில் இறந்த கணவரின் உடலுக்கு கடைசியாக முத்தமிட்ட மனைவியும் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் புதன்பள்ளிக்குனனு பகுதியை சேர்ந்தவர் சூரியன் ஜோசப்(வயது 73), இவரது மனைவி ஷெர்லி(வயது 21), இவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

அண்மையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த…

குழந்தை பெற நினைத்தால் விசா இல்லை; இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த எச்சரிக்கை!

குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம்…

வங்கித் துறையில் கடன் வழங்கல் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை

இலங்கையின் வங்கித் துறையில் கடன் வழங்குவதற்கான விருப்பம் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ள போதிலும், அதன் வளர்ச்சி வேகம் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் மந்தமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய கடன் வழங்கல் ஆய்வறிக்கை…

தங்கச் சுரங்கம் இடிந்து பயங்கர விபத்து: 30 பேர் பலி

பாங்கி, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், சுமார் 30 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து- உயிரிழப்பு மத்திய…

உப்புக்கு பதில் சோப்பு பவுடரா? பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு…

பாட்னா, பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: உண்மைக்கு மாறான இனவாதப் பிரசாரங்களை…

கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் மீது சுமத்தப்படும் இனவாதக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என கல்முனைப்…