;
Athirady Tamil News

தொலைபேசியும் கைக்குள் அடங்காமல் போனது !!

0

ஐக்கிய அமெரிக்க டொலரின் விலை அதிகரிப்பு காரணமாக கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள், 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.