;
Athirady Tamil News

நல்லைக்கந்தன் தண்ணீர்ப்பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.!!

0

நல்லைக்கந்தன் தண்ணீர்ப்பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 50 குடும்பங்களிற்கு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் கடந்த சனிக்கிழமை உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களும், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.