;
Athirady Tamil News

எரிபொருள் நெருக்கடி; மாற்று போக்குவரத்தில் ஆர்வம் !!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து மக்கள் மாற்று போக்குவரத்து வழிகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மக்களிடையே சைக்கிள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்துள்ள மக்கள் தற்போது குதிரை வண்டி போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.