;
Athirady Tamil News

வர்த்தமானி வெளியானது !!

0

முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் வரும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை முதலீட்டு சபை, குடிவரவு – குடியகல்வு திணைக்களம், கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகர சார்ந்த கருத்திட்டம் என்பன முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் வரும் விடயதானங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.