;
Athirady Tamil News

காலி விளையாட்டு அரங்கை சுற்றி காத்திருக்கும் சிலிண்டர்கள் !!

0

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவிருக்கிறது.

இந்நிலையில் அந்த மைதானத்தை சுற்றி, மஞ்சள் மற்றும் நீல நிறங்களிலான சமையல் எரி​வாயு வெற்று சிலிண்டர்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்த சிலிண்டர்கள் யாவும் 25 நாட்களுக்கும்​ மேலாக அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.