;
Athirady Tamil News

நோக்கமின்றிய போராட்டத்தால் பயனில்லை: சஜித் !!

0

நோக்கமின்றி, விரட்டியடிப்புக்காக மட்டுமேயான போராட்டத்தால் பயனில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு ஒன்றை நேற்று (7) நடத்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர் இந்த நாட்டின் நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக இருந்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் இல்லாமல் செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.