;
Athirady Tamil News

பல மாதங்களுக்குப் பிறகு இலங்கையில் மீண்டும் கொரோனா!!

0

பல மாதங்களுக்குப் பிறகு, இலங்கையில் நாளாந்தம் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62 ஆக நேற்று (18) பதிவாகியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் மீண்டும் கொவிட் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.

மேலும், இலங்கையில் நாளாந்தம் அதிகரித்து வரும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் இந்நிலைமை காணப்படுவதாக அந்தத் திணைக்களத்தின் பிரதான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.