;
Athirady Tamil News

சூழகம் அமைப்பினால் நயினாதீவு கணேசா பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!! (படங்கள்)

0

தீவகம் புளியங்கூடல் பகுதியை சேர்ந்த சமூகப்பற்றாளர் திரு . முருகேசு விஜயன் ( சுவிற்சர்லண்ட் ) அவர்கள் சூழகம் அமைப்பின் ஊடாக நயினாதீவு கணேச வித்தியாசாலைக்கு ரூபாய் 40000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள், மென்பந்து கிரிக்கெட் பந்துகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கியிருந்தார். அத்துடன் கடந்த வருடம்மாகாண மட்ட போட்டிகளில் வெற்றிகளை குவித்து தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றியிருந்த இரு பாடசாலை மாணவிகளுக்கும் காலணிகளையும் வழங்கியிருந்தார். சூழகம் அமைப்பின் இணைப்பாளர் திரு. கருணாகரன் குணாளன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இவற்றை பாடசாலை அதிபரிடம் கையளித்திருந்தார்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.