;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிளுக்கு ஆசைப்பட்டு, பரம்பரை சொத்தை பாதி விலைக்கு விற்க முயன்ற சிறுவன்!!

0

மோட்டார் சைக்கிள் வாங்கித்தர மறுத்ததால், பெற்றோருக்கு தெரியாமல் 18 வயதான சிறுவன் பரம்பரை சொத்தை பாதி விலைக்கு விற்க முயன்றுள்ளார். சொத்து விற்பனை குறித்த விவரம் உரிய நேரத்தில் பெற்றோருக்கு தெரியவரவே நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வீட்டை வாங்க ஒப்புக்கொண்ட நபர்கள் சிறுவனின் ஆசையை பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.