;
Athirady Tamil News

வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கல் இடைநிறுத்தம்!!

0

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கணினி அமைப்பை மேம்படுத்துவதற்காக செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 02 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.