;
Athirady Tamil News

2023 உயர்தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

0

2023 ஆம் ஆண்டுக்கான க பொ த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை 2024 ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.