;
Athirady Tamil News

மதவாத கருத்துக்களை வெளியிட்ட பிரபல ஜோதிடர் உடன் கைது!

0

மத ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக இலங்கை ஜோதிடர் இந்திக்க தோட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

தொட்டாவத்த இன்று (6) காவல்துறை கணினி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலை
சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அவதூறாகப் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்திக்க தொடவத்த இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.