;
Athirady Tamil News

வாகன அனுமதி பத்திரத்தை வீட்டிலிருந்தே பெறலாம்: புதிய நடைமுறை

0

பொது மக்கள் இன்று(7) முதல் வாகன அனுமதி பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பண பரிவர்த்தனை
மேலும் மேல் மாகாண மக்கள் தவிர அனைத்து மாகாண பொது மக்களும் குறித்த வசதியை பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரச நிறுவனங்களின் பண பரிவர்த்தனை நடவடிக்கைகளை இணையவழி முறையின் ஊடாக முன்னெடுக்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் மார்ச் 31 முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.