;
Athirady Tamil News

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் எப்போது?

0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளின் கணனிமயமாக்கல் தற்போது இடம்பெற்று வருவதாகத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இவ்வருட பரீட்சைகள் மே 29 முதல் ஜூன் 08 வரை நடைபெறமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.