;
Athirady Tamil News

அத்தனகல ஓயா நீர்மட்டம் அதிகரிப்பு

0

நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக சிறிய அளவிளான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் 4.64 மீற்றராக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த நீர்மட்டம் 5.50 மீற்றராக அதிகரித்தால் பாரிய அளவிளான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.