;
Athirady Tamil News

சம்பந்தனை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

0

ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் சம்பந்தனுடனும் சுமந்திரனுடனும் இன்று ( 31.10.2023) சந்திப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த சந்திப்பின் போது தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சனை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் பற்றி குறித்த சந்திப்பின் போது அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.