;
Athirady Tamil News

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலய விமானக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 30 வது ஆண்டு நினைவேந்தல்

0

யாழ்ப்பாணம், குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் விமானக்குண்டு தாக்குதலின் 30வது நினைவு தினம் இன்றையதினம் காலை நடைபெற்றது.

காலை 5.30 மணிக்கு திருப்பலியும் அதனைத்தொடர்ந்து நினைவு அஞ்சலி நிகழ்வும் பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், விமானத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் உறவுகளால் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.