;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் பரதக்கலையை அவதூறு செய்த மௌலவி்; ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்!

0

பரதக் கலையை அவமானப்படுத்திய மெளவிக்கு தலை துண்டிக்கப்பட்ட வேண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கில் தமிழர்களினதும் சைவர்களினதும் புனிதமான பரதக் கலையை அவமானப்படுத்தி அது வேசைகள் ஆடுவது எனக்கூறிய மௌலவி அக்கருத்தை மீளப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.

மாணவர்களின் கோஷங்கள்

அல்ஹா ஒரு காமவெறி பிடித்தவன் என்று நாம் கூறினோமா?

ஏழு திருமணம் முடித்து காமத்தை முஸ்லீம்கள் சந்தோசமாக அனுபவிக்கிறார்கள் என்று நாம் கூறினோமா தலைப்பு வெட்டின இவர்களுக்கு காமப் பார்வை அதிகம் என்று சொன்னோமா?

எமது தில்லை நடராசன் சிவபெருமான் உடைய நடனத்தை பாரம்பரிய நடனக் கலையை இப்படி கேவலமாகவும் தமிழ் பரத நடன கலை பயிலும் எமது பெண்கள் மற்றும் ஆண்களை அவதூறு செய்த இவன் மன்னிப்பு கேட்காவிட்டால் நடுவீதியில் கல் எறிந்து கொல்லுவோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை முன்வைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.