;
Athirady Tamil News

மூடப்படும் புதிய களனி பாலம்

0

புதிய களனி பாலத்தை 03 கட்டங்களாக தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியவசியமான நவீனமயமாக்கல் பணியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதன்படி, புதிய களனி பாலம் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலும் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கர்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.