;
Athirady Tamil News

பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை இலக்கம் அறிமுகம்

0

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் புதிய அவசர சேவை தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் கூறப்படுகின்றது.

மேலும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில் 109 என்ற துரித இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணிநேர சேவை
குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.