;
Athirady Tamil News

கனடா வாழ் மக்களுக்கு எச்சரிக்கை: வானிலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

0

கனடாவின் ரொறன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை நீடிக்குமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரொறன்ரோவில் நாளை(09)பனிப்புயல் தாக்கக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சிரற்ற காலநிலை எதிர்வரும் புதன்கிழமை வரை நீடிக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று
அதன்போது, பனிப்பொழிவானது, சுமார் 15 சென்றிமீற்றர் வரையில் பொழியும் என்பதுடன் மழை வீழ்ச்சி 30 மில்லிமீற்றர் வரை காணப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பனிப்புயல் நிலைமைகளின் போது மணிக்கு 40 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.