;
Athirady Tamil News

யாழ். திருநெல்வேலியில் பட்டிப் பொங்கல்

0

யாழில் நேற்று (16) பட்டிப் பொங்கல் மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி சந்தையில் திருநெல்வேலி வர்த்தகரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பட்டிப் பொங்கல் நிகழ்வில் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் இடம்பெற்று ,படையல்கள் படைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.