;
Athirady Tamil News

முச்சக்கர வண்டி மீது தாக்குதல்

0

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆவரங்கால் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிந்த முச்சக்கர வண்டியை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதியை தாக்க முற்பட்ட வேளை , சாரதி அவல குரல் எழுப்பவே அயலவர்கள் கூடியதால், தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்

சம்பவத்தில் முச்சக்கர வண்டியின் முன் பக்க கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சாரதி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.