மயங்கி விழுந்த ஆசிரியர் மரணம்
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/02/Screenshot-2024-02-21-122341.jpg)
யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கோண்டாவிலைச் சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது-32) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
ஐந்து நாட்களுக்கு முன் மயங்கி விழுந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.