;
Athirady Tamil News

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் நுழைந்த 9 கிலோ கிராம்; அதிகாரிகள் அதிரடி!

0

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த 9 கிலோ கிராம் தங்கம் இன்று (4) காலை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.

இத்தகவலை சுங்க ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார். தங்கத்தின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் அருக்கொட குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.