;
Athirady Tamil News

ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

0

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மக்கள் அச்சமடைந்தனர்.

இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் குறைந்த அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது

திருப்பதிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.