;
Athirady Tamil News

அரசியலை வெறுக்கும் சந்திரிகா குமாரதுங்க

0

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசியல் வெறுத்துவிட்டது என தெரிவித்துள்லாமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் , நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேள்வி எழுப்ப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை எனக்கு அரசியல் குறித்து வெறுப்புஏற்பட்டுவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
அதிவேளை வரும் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளமை கொழும்பு அரசியலில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.