;
Athirady Tamil News

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள பாராட்டு

0

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கையால் நடைமுறைபடுத்தப்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

வட்டியும் குறைக்கப்படும்
இதேவேளை இந்தியா மற்றும் பெரிஸ் கிளப் நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களுக்காக இலங்கைக்கு 6 வருட கால அவகாசம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடனை திருப்பி செலுத்த தொடங்கியவுடன் வட்டியும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.