;
Athirady Tamil News

நெடுந்தீவு சமுர்த்தி சங்கமும் சமுர்த்தி வங்கியும் இணைந்து நடத்தும் சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும்

0

நெடுந்தீவு சமுர்த்தி சங்கமும் சமுர்த்தி வங்கியும் இணைந்து நடத்தும் சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும் இன்றைய தினம் இடம்பெற்றது.

உதவி பிரதேசசெயலர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகவும் யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும் பிரதேச செயலாளருமான எப்.சி.சத்தியசோதி அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.