;
Athirady Tamil News

பூநகரி பிரதேச சபையில் அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கிறது தமிழரசுக்கட்சி

0

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபை தமிழரசுக்கட்சி வசமானது.

பூநகரி பிரதேச சபையின் 11 இல் 10 வட்டாரங்களை வென்று அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கிறது தமிழரசுக்கட்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் 40 வட்டாரங்களில் 36 வட்டாரங்கள் தமிழரசு வசம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.