பதினாறாவது மே18முள்ளிவாய்க்கால் கஞ்சி – நினைவுகளைக் கடத்தல்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் அதன் தலைமை அலுவலகம் முன்பாக இன்று காலை [18-05-2025 ] முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பரிமாறப்பட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல நூற்றுக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணர்வுடன் வாங்கி அருந்திச் சென்றார்கள்.