வடக்கு உள்ளிட்ட இடங்களில் திங்கள் முதல் நெல் கொள்வனவு
;
யாழ்.வன்னி உட்பட வடக்கு, கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவை விரைந்து ஆரம்பிக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதில் வழங்கியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.