வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம் By Editor-A Last updated Feb 9, 2026 0 Share வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்றைய தினம் திங்கட் கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இன்று தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Premium WordPress Themes DownloadDownload WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload WordPress Themes Freedownload udemy paid course for free 0 Share