;
Athirady Tamil News

நல்லூர் உப அலுவலகம் தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகம் நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தலைமை அலுவலகம்
நல்லூர் பிரதேச சபையின் ஆளணிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் அற்ற வினைத்திறனான சேவையினை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலக பணிகள் அனைத்தும் நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகின்றது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.