இந்திய மீனவர்கள் அத்துமீறல் விடயத்தில் அரசு அசமந்தம்
;
இது தொடர்பாக நாங்கள் அரசுக்கு பல்வேறு விடையங்களை தெளிவுபடுத்தினாலும், அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை. டித்வா புயலுக்கு பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்த்த நிலையில், புயலின் பின்னர் அவர்களின் வருகை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. அரசாங்கம் அவர்களின் வருகையை கட்டுப்படுத்தாமல், குறித்த விடயத்தை கண்டு கொள்ளாமல் அரசாங்கம் அசமந்தமாக இருக்கிறது என்றார்.