;
Athirady Tamil News

முதலீட்டாளர்களை வடக்கு நோக்கி ஈர்ப்பதற்குத் அதிகாரத்துவ நடைமுறைகள் தடையாகவுள்ளது

0
முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் காணப்படுவதாக ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.