;
Athirady Tamil News

மக்கள் தொடர்பாடல் அலுவலகம் வடக்கு ஆளுநரினால் திறந்து வைப்பு!!

வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் அலுவலகமானது ஆளுநர் திருமதி பி.ஸ்.ம்.சாள்ஸினால் வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் புதன்கிழமை (26) காலை திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுநரை…

கிளிநொச்சியில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்!!

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கவனயீப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் பகுதியில் பாடசாலை ஆசிரியர் விடுதி, விளையாட்டு…

விரைவில் நிரந்தர நியமனம்!!

உள்ளாட்சி நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜனக்க…

ஏற்றுமதி தடை எதிரொலி: ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை அடித்துப்பிடித்து அரிசி வாங்கும்…

உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை காரணமாக அரிசி விலை உயரக்கூடும் என்ற அச்சம்…

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைத்த விமானம் விழுந்து நொறுங்கியது- 2 விமானிகள் பலி!!

ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் சில நாடுகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. குறிப்பாக கிரீஸ், இத்தாலியில் காட்டுத் தீ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கிரீசில் உள்ள ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு…

நேரு எம்.எல்.ஏ. தலைமையில் சமூக அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!!

மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான நேரு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்…

கரை ஒதுங்கிய திமிங்கிலங்களில் 50க்கும் மேல் பலி: ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்மம்!!

டால்பின் மீன் வகைகளில் பெரிய மீன் வகையை சேர்ந்தவை பைலட் திமிங்கலங்கள். அவை ஒரு குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கலத்தை பின்தொடர்ந்து மற்ற அனைத்தும் ஒன்றாக செல்வதால் இவ்வகை திமிங்கலங்கள் பைலட் திமிங்கலங்கள் என அழைக்கப்படுகிறது. நேற்று…

தூசி மண்டலமான மறைமலை அடிகள் சாலை!!

புதுவை நகரின் பிரதான சாலையாக மறைமலை அடிகள் சாலை உள்ளது. இந்த சாலையில்தான் புதிய பஸ்நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், கால்நடைத்துறை அலுவலகம், போலீஸ் நிலையம், பி.ஆர்.டி.சி. பணி மனை, பல்வேறு ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், ஆம்னி பஸ் அலுவலகங்கள்…

சுற்றுலா சென்ற வேன் விபத்து!!

வெல்லவாய – கொஸ்லந்த பிரதான வீதியில், கொஸ்லந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிவல்கந்துர பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இன்று (26) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது…

பாடசாலைக்கு சேர்ப்பதாக கூறி பண மோசடி!!

2020ஆம் ஆண்டு கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை சேர்த்துக் கொள்வதாக கூறி மூன்று இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று (26) கைது செய்துள்ளனர். இது தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் கட்டுகஸ்தோட்டை…

பேலியகொடை சந்தையில் குழப்பம்!!

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மெனிங் பொது தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழு இன்று (26) காலை பேலியகொட பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…

பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலை தாக்குதல்: போலீஸ் அதிகாரி பலி-பலர் காயம்!!

பாகிஸ்தானின் கைபர் மாவட்டம் அலி மஸ்ஜித் பகுதியில் மசூதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மசூதிக்குள் 2 பயங்கரவாதிகள் புகுந்தனர். அவர்கள் தங்களது உடல்களில் குண்டுகளை கட்டி இருந்தனர். போலீசார் அங்கு வந்து பயங்கரவாதிகளை பிடிக்க…

கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்!!

புதுவை சாரம் ஜீவா சிலை சதுக்கம் அருகே இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு துணை செயலாளர் சேதுசெல்வம், மார்க்சிஸ்டு மாநில செய லாளர் ராஜாங்கம் ஆகி…

தவிக்கும் உலக நாடுகள்: அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவுக்கு IMF கோரிக்கை!!

எதிர்பாராத பருவகால மாற்றங்களால் இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் கனமழையும் வேறு சில மாநிலங்களில் குறைவான மழையும் பெய்து வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது அரிசி விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற…

இலங்கையில் “ஈ“ பேருந்துகள்!!

வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பேருந்துகளை பாவனையில் ஈடுபடுத்தும் “ஈ-பேருந்து” முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். லக்திவ…

கிரேட்டர் நொய்டாவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.. 400க்கும் மேற்பட்ட கார்கள் நீரில்…

வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

டிவிட்டர் லோகோ மாற்றம் நீல குருவிக்கு பதிலாக கறுப்பு வெள்ளை எக்ஸ்: எலான் மஸ்க்…

வாஷிங்டன்: தொழிலதிபர் எலான் மஸ்க் விரும்பியபடியே, டிவிட்டர் லோகோவை மாற்றி உள்ளார். நீலக் குருவிக்கு பதிலாக கறுப்பு வெள்ளை நிற எக்ஸ் (X) லோகோவை அறிமுகம் செய்துள்ளார். இதற்கு அதிருப்தி விமர்சனங்களே அதிகளவில் எழுந்துள்ளன. டிவிட்டர் சமூக ஊடக…

ஊர்காவற்துறை – காரைநகர் கடற்பாதை ஓட்டி போதையில் அட்டகாசம்!!

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை - காரைநகருக்கு இடையில் , சேவையில் ஈடுபடும் கடற்பாதையின் ஓட்டி , மது போதையில் பாதையில் பயணித்தவர்களுடன் தகாத வார்த்தைகள் பேசி முரண்பட்டதுடன் , அரச உத்தியோகஸ்தர் ஒருவரையும் தாக்கியுள்ளார். ஊர்காவற்துறையில்…

சஜித் பிரேமதாச தலைமையில் விசேட கலந்துரையாடல் !!

12 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது…

பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை !!

2030 ஆம் ஆண்டளவில் பால் உற்பத்தியை 50 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19வது அமர்வில், இத்தாலியில் உணவு மற்றும்…

பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி – தேவ கவுடா…

கர்நாடகாவில் காங்கிரசை எதிர்க்க பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட போவதாக தேவ கவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி அறிவித்து இருந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும்…

புதிய துணைவேந்தர் நியமனம் !!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம் மானகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 3 வருடங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்கம் !!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி சிறப்புரிமைச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஓய்வூதியம், வீடு, மூன்று வாகனங்கள், எரிபொருள் மற்றும்…

ராணுவத்தினர் இடையே மோதல்!: சூடானில் 1.9 கோடி பேர் உணவின்றி தவிப்பு; ஐக்கிய நாடுகள்…

சூடானில் சுமார் 2 கோடி பேர் உணவு இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பட்டினி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. குடிமக்களுக்கு உணவு,…

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் – இன்று மக்களவையில் கொண்டு வரும்…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோரிக்கை…

கொரிய எல்லைகளுக்கு இடையே என்ன இருக்கிறது? முற்றுப்பெறாத போரின் அடையாளம்!!

இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாத ஆனால், அதே நேரம் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் நிறைந்த எல்லைகள் என்று உலக நாடுகளில் சில பகுதிகள் உள்ளன. இவற்றில் ஓர் முக்கியமான பகுதியாக கொரியாவின் ராணுவ நடவடிக்கைகள் இல்லாத மண்டலம் (DMZ) திகழ்கிறது.…

ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு நிறைவு: திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

நியூஸிலாந்தில் இலங்கை சிறுவனுக்கு வழங்கப்பட்ட துணிச்சலான விருது !!

கொமன்வெல்த் பிரஜை ஒருவருக்கு வழங்கப்படும் மவுன்ட்பேட்டன் பதக்கத்தை இலங்கை சிறுவனான கிவி, கல்யா கமகே பெற்றுள்ளார்.அலையில் அடித்துச் செல்லப்பட்ட தனது சகோதரனை துணிந்து காப்பாற்றியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. கடந்த வருடம்…

ராமநாதபுரம் மீனவர் சங்கம் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…

அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை…

கனடாவில் அடைக்கலம் கோர செலவின்றி புதிய வழி !!

கனடாவில் அடைக்கலம் கோருவதற்கு சிலர் தமது பணத்தை செலவழிக்காமல் புதிய உத்தியை கையாண்டு வருகின்றனர். இதன்படி தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி கனடாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் பலர் அங்கு குடியேறும் வகையில் அந்நாட்டிடம் அடைக்கலம்…

காதலியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு- எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து சென்னை…

மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சேதுராமன், ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு முருகேசன், முத்தழகு ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் முருகேசன்…

ஒரே நாளில் கோடீஸ்வரரான சீன தொழிலாளி – அப்படி என்ன செய்தார் தெரியுமா… !

சீனாவைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பிறந்ததிகதிகளை பயன்படுத்தி வாங்கிய அதிஷ்டஇலாப சீட்டுகளுக்கு 90 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்துள்ளது. கிழக்கு சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சூவில் வசித்து…

காரைக்குடியில் கலகலப்பு- கலைஞர் நூற்றாண்டு விழா கூட்டத்தில் பக்தி பாடலுக்கு சாமியாடிய…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் மற்றும் புதுவயல் பேரூர் தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட வழங்கும் விழா புதுவயல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில்…

சீனாவை நெருங்கும் இந்தியா – இன்று வெளியான முக்கிய தகவல் !!

மக்கள் தொகையில் சீனாவை விஞ்சுவதற்கு இன்னும் மூன்று கோடி பேர் தேவை என இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு என்று நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே மத்திய உள்துறை அமைச்சகம்…