மக்கள் தொடர்பாடல் அலுவலகம் வடக்கு ஆளுநரினால் திறந்து வைப்பு!!
வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் அலுவலகமானது ஆளுநர் திருமதி பி.ஸ்.ம்.சாள்ஸினால் வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் புதன்கிழமை (26) காலை திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுநரை…