;
Athirady Tamil News
Monthly Archives

March 2022

சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் கள்ள கணவர்!!

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் தாயின் கள்ள கணவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 27 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் தென்னை நார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.…

உணவு பொருட்கள் வாங்க கடையில் நீண்ட வரிசையில் நின்றபோது கொல்லப்பட்ட கர்நாடக மாணவர்..!!

உக்ரைனில் ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகள் உக்ரைனின் மிகப்பெரிய 2-வது நகரான கார்கீவ் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகிறது. தெருக்களில் வீரர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். ராக்கெட் மூலமும் தாக்குதல் நடத்தி…

எனக்கு பயமாக இருக்கிறது..! உக்ரைனில் கொல்லப்படுவதற்கு முன், ரஷிய வீரர் அம்மாவிற்கு…

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தங்கள் நாட்டையும், மக்களையும் பாதுகாக்க உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி…

’எந்நேரத்திலும் “மொட்டை” கைவிட தயார்’ !!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கினால் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயார் என கட்சியின் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், 11 அரசியல் கட்சிகள் பங்கேற்கும்…

’பஸ் போக்குவரத்துக்கு இன்று முதல் புதிய சிக்கல்’ !!

தனியார் பஸ்களுக்கு தேவையான டீசல் இன்று(02) கிடைக்காவிட்டால், தற்போது இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. பஸ்களுக்கு தேவையான அளவு டீசல்…

’A/L மாணவர்களுக்கு அநீதி’ !!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், இன்று இடம்பெறும் 7 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்வெட்டு மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் இவ்வாறான…

யாழ் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்றுப் புறப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் முகமாக விசேட போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை (03) வியாழக்கிழமை…

அனைத்தும் எனது அல்லது அரசாங்கத்தின் தவறு அல்ல!!

இந்நாட்டில் காணி இல்லாத மக்களுக்கு, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் காணிகளின் உரித்துரிமையைப் பெற்றுக் கொடுப்பதாக, எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் உறுதியளித்திருந்தோம். அதன்படி, மகாவலி பிரதேச வலயக் காணிகளை வழங்கத் தீர்மானித்தாக…

இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!!

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவுசெய்வதற்கான, விற்பனைசெய்வதற்கான, பரிமாற்றம்செய்வதற்கான அனுமதி, அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கும் (அதாவது உரிமம்பெற்ற வங்கிகள்) இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கும்…

கட்டிடங்களின் மொட்டை மாடியில் அடையாளங்களிட்டு ரஷிய ராணுவம் தாக்குதல்?…!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று ரஷியா ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர்…

உக்ரைன் கார்கீவ் நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய மாணவர் உயிரிழப்பு…!

உக்ரைன் ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்…|!

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகும் விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார். இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் நிகி போரோ கூறும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி…

ரஷியாவுடன் 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…!!

உக்ரைன்- ரஷியா இடையேயான போர் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி…

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – மூவர் காயம்!! (படங்கள்)

திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மூவர் படுகாயமடைந்தனர். பலாலி வீதி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை 12 மணியளவில் மோட்டார் சைக்கிளை திருநெல்வேலிப் பகுதியில் இருந்து வந்த…

மழையுடனான வானிலை தொடரும்!!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது!!

தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் ஜெனீவாவுக்கு தனியாக கடிதம் எழுதவேண்டிய தேவை ஏற்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம்…

ரஷியா தாக்குதலில் உயிரிழந்த கர்நாடகா மாணவர் – உடலை கொண்டு வர மத்திய அரசு…

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் முக்கிய நகரங்களை தாக்கி வருகிறது. இந்நிலையில், கார்கீவ் நகரில் நேற்று ரஷியா ராணுவம் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் கர்நாடக மாநிலம் ஹாவேரி பகுதியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவர்…

ரஷிய படை தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் பலி…!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 6-வது நாள் ஆகிறது. தொடர்ந்து குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி தாக்குதலில் ரஷிய படைகள் ஈடுபட்டு வருகின்றன. ரஷிய படை நடத்திய அதிரடி தாக்குதலில் 70 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதை ரஷிய…

’கோதுமை மா அரசியல் செய்கிறார் கோட்டா’ !!

ஜனாதிபதியின் தேர்தல் கொள்கையில் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்று கொடுப்பதாக உறுதியளித்த போதும் அது நடைமுறையில் இல்லை என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா, கோதுமை மாவை பக்கெட்டில் அடைத்து கோதுமை மா…

’முஸ்லிம் பெண்களின் ஆதரவு அதிகம்’ !!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் கையெழுத்துப் போராட்டத்துக்கு முஸ்லிம் பெண்களின் ஆதரவு அதிகமாகவுள்ளது என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிங்கள பகுதிகளிலும் இதற்கு ஆதரவு கிடைக்கிறது என…

சுகாதார தொழிற்சங்கம் நாளை முதல் மீண்டும் போராட்டத்தில்!!!

நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ்.போதனா வைத்திய சாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில்…

நல்லூர் சிவன் ஆலய மகா சிவராத்திரி!! (படங்கள்)

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ஐ.சிவசாந்தன்

போலந்து எல்லையூடாக வெளியேற்ற நடவடிக்கை !!

உக்ரைனிலுள்ள 02 மாணவர்கள் உட்பட அண்ணளவாக 40 இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் - போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தற்போது ஈடுபட்டுள்ளது என, அமைச்சு, இன்று (01) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த…

வட்டுவாகல் கடற்படைக்கு காணி வழங்க 12 பேர் இணக்கம் !!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். இன்னிலையில் சிலர் காணிகளை அரசிற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ள…

துவிச்சக்கரவண்டியை மோதித் தள்ளிய வேன் – ஒருவர் பலி!!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் வாய்க்கால் பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாய்க்கால், யஹனகம பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

கொவிட் பரவலில் தொடர்ந்து வீழ்ச்சி..!!

நாட்டில் மேலும் 914 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 646,948 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 22 பேர்…

வவுனியா மாவட்டத்தில் பயணிகள் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்படும் – ராஜேஸ்வரன்!!

வவுனியா மாவட்டத்தில் இருந்து பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்கு சுழற்சிமுறையில் எரிபொருள் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தருமாறு வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராஜேஸ்வரன்…

கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவை!!…

கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவையுள்ள நிலையில் பொருத்தமான நேரத்தில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரு்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணரூபன்…

கோர விபத்தில் வணபிதாவும் சாரதியும் பலி !!

ஹொரவ்பொத்தானை - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் வணபிதாவும் சாரதியும் பலியாகினர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் திருகோணமலை நோக்கி வந்த சொகுசு காரும் நேருக்கு…

காயங்களை மீண்டும் திறந்ததால் வெறுப்பை வளர்க்க மட்டுமே முடிந்தது: ஐ.நாவில் ஜி.எல் !!

பயங்கரவாத தடுப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருக்கிறது என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித…

அமீரகத்திலிருந்து பெற்றோல் பெற அனுமதி !!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓகியூ ட்ரேடிங் இன்டர்நஷனல் நிறுவனத்துக்கு பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை அடுத்த எட்டு மாத காலத்துக்கு வழங்குவதற்காக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில வழங்கிய யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

உக்ரேன் போருக்கு மத்தியிலும் இலங்கை மீதான கவனம் குறையவில்லை !!

உக்ரேனில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்திலும் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஐ.நா.மனித உரிமை பேரவையின் கவனம் சற்றும் குறையாமல் தொடர்ந்தும் இருக்கின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…

கொவிட் மரணங்கள் குறித்த அறிவிப்பு!!!

நாட்டில் மேலும் 22 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,244 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து…