;
Athirady Tamil News
Monthly Archives

March 2022

யாழில் திரையிடப்படவுள்ள விமல்ராஜின் சர்வதேச விருதுகள் பெற்ற குறுந்திரைப்படங்கள் !!

யாழில் திரையிடப்படவுள்ள விமல்ராஜின் சர்வதேச விருதுகள் பெற்ற குறுந்திரைப்படங்கள் இயக்குனர் விமல்ராஜின் இயக்கத்தில் சர்வதேச விருதுகள் பெற்ற எழில் மற்றும் சுகந்தி ஆகிய குறுந்திரைப்படங்கள் யாழ். ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளன.…

இரத்தக் கரையுடன் வீதியோரத்தில் இருந்து சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் இரத்தக் கரையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இனங்காணமுடியாத நிலையில் நபர் ஒருவரின் சடலம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 பொதுப் பட்டமளிப்பு விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் பல்கலைக்கழக வேந்தர் - தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

மனைவி துரோகம்?: எனக்கும், என் பிள்ளைக்கும் “பக்கச் சார்பின்றி நீதி வேண்டும்”…

எனக்கும் எனது பிள்ளைக்கும் பக்கச் சார்பின்றிய நிலையில் நீதி வேண்டும். என் பிள்ளையை மீண்டும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். என் உண்மையான நிலைப்பாட்டை எனது கதையை நீதிமன்றமோ பொலிசாரோ ஏன் என்று கேட்கவில்லை. எனத் தெரிவித்துள்ளார் இளவாலையைச்…

அநியாயமாக உயிரைக் காவு கொள்ளும் டெங்கு!! (மருத்துவம்)

வைத்தியக் கலாநிநி. சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன். வைத்திய அதிகாரி. தேசிய வைத்தியசாலை, கொழும்பு Email: [email protected] இலங்கையில் 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் உயிர்களைக் காவுகொள்ளும் வகையில் டெங்கு காச்சலானது…

மத்திய வங்கி எடுத்துள்ள அவசர தீர்மானம்!!

நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி, நிலையான வைப்புத்தொகை வசதி 6.5 சதவீதமாகவும், நிலையான கடன் வசதி 7.5 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார…

100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் நன்றாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று (03ஆம் திகதி) 0530 மணிக்கு வட அகலாங்கு 5.30 N இற்கும்…

வீதி விபத்தில் யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மூத்த விரிவுரையாளரான கனகசபை பாஸ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு!! (படங்கள் & வீடியோ)

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று இரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் செம்மணி சந்தியில் இந்த போராட்டம்…

ஜனாதிபதிக்கு நன்றி சொன்ன விமல் !!

அமைச்சுப் பதவிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை படமெடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,…

திருநெல்வேலி பிள்ளையார் கோவிலில் கைதான 09 பெண்களும் விளக்கமறியலில்!!

திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 பேரையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை…

மறைந்த ஊடக மாணவிக்கு ஏகாந்த நிலையில் பட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு ஏகாந்த நிலையில் பட்டமும், நினைவுத் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகத் துறையில் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்ற…

விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம் !!

அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் திடீரென மாற்றம்…

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் அதிகமாக மக்கள் கூட்டம்!…

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் அதிகமாக மக்கள் கூட்டம்! "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

விமலுக்கு சாணக்கியன் பதிலடி!!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கையை உயர்த்தி, ஜனாதிபதியின் அதிகாரத்தை பலப்படுத்தப் போவதாக கூறியவர்கள், அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்று விமர்சிக்கின்றனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற இராசமாணிக்கம்…

வரலாறு தெரியாதவர்களை வைத்து கையொழுத்து வேட்டை நடக்கின்றது!!

இந்த தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனையை தீர்க்க கூடிய தகுதி தத்துவம் எல்லாம் உள்ள ஒரே ஒரு கட்சி தமிழ்விடுதலை கூட்டணி மாத்திரம் தான் ஒழிய வேறு எந்த கட்சியாலும் முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி…

பாராளுமன்றம் அமர்வு தொடர்பான அறிவிப்பு!!

பாராளுமன்றம் மார்ச் மாதம் 08 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மார்ச் மாதம் 8 ஆம்…

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு தலா பத்தாயிரம் தண்டம்!!

புளியங்கூடல் வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2,400 மில்லிக்கிராம் கஞ்சாவுடனும், வேலணை - வங்களாவடி, 1ம் வட்டாரத்தை சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2,000 மில்லிக்கிராம் கஞ்சாவுடனும் காலை கைது செய்யப்பட்டனர்.…

எரிபொருள் நிரப்பு நிலையம் சென்று தேரர் செய்த காரியம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வண. தம்பர அமில தேரருக்கு நேற்று இரவு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளை கேன்களில் பெற்றுக்கொள்ள சென்ற போது இவ்வாறு…

தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை!!

நாட்டில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வரும் தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி A9 வீதி சந்தி மற்றும் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய…

ரஷ்யாவிடம் கடன் கேட்டது இலங்கை!!

ரஷ்யாவிடம் இலங்கை, 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடன் கேட்டுள்ளது. மசகு எண்ணெய், காஸ் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கே கடன் கேட்டுள்ளது.

எரிவாயு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு !!

சமையல் எரிவாயு தொடர்பில், லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய நிறுவனங்களும் அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளன. தமக்கான கடன் பத்திரத்தை வங்கிகள் இன்னுமே வெளியிடவில்லை. இதனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத…

பசில் மீது சீறி பாய்ந்தார் விமல் !!

பெய​ரை குறிப்பிடாவிட்டாலும், விமல் வீரவன்சவின் அனல் பறந்த பேச்சின் ஊடாக, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை கடுமையாக திட்டித்தீர்த்தார். நாடு எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடி நிலைமையில் இருந்து எவ்வாறு மீட்பது என்பது தொடர்பிலான…

வரிசைக்கு வந்த கேன்கள் !!

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக, வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு நிற்கின்றன. அத்துடன், சிற்சில இடங்களில் மனிதர்களும் நிற்கின்றன. பொலன்னறுவை, அரலகங்வில, செவனபிட்டி, வெலிகந்த, சிறிபுர, உள்ளிட்ட நகரங்களிலுள்ள எரிபொருள் நிரப்பும்…

வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர்வெட்டு!!

எதிர்வரும் வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிறு காலை 10 மணி வரை நீர் வெட்டு…

டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது!!

மாவைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இன்று (3) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது. இந்த நிலையில் குறித்த பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக…

பொலிஸாரால் ஒருவர் சுட்டுக் கொலை!!

நாவுல எலஹெர பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். நாவுல - எலஹெர வீதியில் இன்று (03) காலை 10.30 மணியளவில் பொலிஸ் குழுவொன்றினால் வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குழப்ப நிலை…

எதிர்வரும் நாட்களில் வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு!!

வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் , மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருக்குமாறும் , வெங்காயம் மற்றும் சிறு தானிய செய்கையாளர்கள் விதைத்தல் மற்றும் அறுவடை செயற்பாடுகளை தவிர்த்து கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண…

பரசிடமோல் மாத்திரைக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்!!

500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.2.30 என குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.…

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆலோசனை!!

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடனைக் குறைப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறையை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிகாரிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. இலங்கையுடனான கருத்துப்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்று முன்னர் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. "அதிரடி"…

இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரிப்பு!!

சமீப காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. செவித்திறன் கருவிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே இந்நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்…

PKM படக்குழுவின் நன்றி கூறும் நிகழ்வு!! (படங்கள்)

புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தில் பணியாற்றிவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் படக்குழுவினரின் நன்றி கூறும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது. யாழ். திவ்யமஹால் மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இந்நிகழ்வு இடம்பெற்றது.…

இளைஞர்களுக்கு இலவச வாகன பயிற்சி!!

ஏறாவூர் நகர பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இளைஞர்களின் நலன் கருதி இலகு வாகன பயிற்சியும், சாரதி அனுமதிப்பத்திரமும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதற்காக 96 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டினை…