;
Athirady Tamil News
Daily Archives

17 November 2022

தேசிய கீதத்துக்கு பதில் ஒலித்த வேறு பாடல்: ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சியை…

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது யாத்திரையை தொடங்கிய அவர், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக…

உலகம் முழுவதும் 10 ஆயிரம் பேரை அமேசான் அதிரடியாக நீக்கியது..!!

சமூக வலைதளமான டுவிட்டரை ரூ.3½ லட்சம் கோடிக்கு வாங்கிய எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பணியாற்றிய 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார். இதனை தொடர்ந்து முகநூலின் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.…

4 மாவட்டங்களுக்கு கடத்தி சென்று சிறுமியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்த…

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு…

சபரிமலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்- அறிவுறுத்தலை வாபஸ் பெற்றது கேரள அரசு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப்…

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி- அமலுக்கு வந்தது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப்…

அரசாங்கதுக்கும் ஆளுநருக்கும் புனர்வாழ்வு தேவை !!

நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் அடிமையாகியுள்ளார். அதேபோல் கடனைப் பெறுவதிலும் எங்களது அரசாங்கம் அடிமையாகியுள்ளது. எனவே அரசாங்கத்தையும், ஆளுநரையும் புனர்வாழ்வளிக்க கந்தக்காட்டுக்கு அனுப்ப வேண்டும் என சுயாதீன…

அதிகாரபகிர்வு இந்தியா, இலங்கைக்கு ஆபத்து?

வடக்குக், கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கவே கூடாதென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஆனால், அதிகாரப் பரவலாக்கத்தை கண்டிப்பாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வரவு - செலவு திட்டம் மீதான இன்றைய (17)…

பட்ஜெட் குறித்து இ.தொ.கா அதிருப்தி !!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்களை சந்தித்து கலந்துரையாடியது. இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர்…

கோட்டாவை கோர்த்து விட்டார் ஹிருணிகா !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு ஹிருணிகா கோரிக்கை​யொன்றை முன்வைத்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக…

வடக்கில் கடலட்டைப் பண்ணைகளால் பட்டினிச் சாவில் மீனவர்கள்!! (கட்டுரை)

மீன்களின் இனப்பெருக்கம் தடைப்படுகிறது வழிகள் மறிக்கப்பட்டதால் படகுகளை செலுத்த முடியாதுள்ளது. பிரகாசமான மின்விளக்குகள் பயன்படுத்துவதால் மீன்கள் கரைக்கு வருவது தடுக்கப்படுகிறது சிறிய குஞ்சு அட்டைகளை பொறுக்கி, கடலட்டையின்…

கிளிநொச்சி கண்டாவளை AMOH எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!!! (வீடியோ)

கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிமனையின் ஆளுகைக்கு கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றம் கோரி கர்ப்பிணி தாய்மார்கள் பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை…

மீன் எண்ணைய் மாத்திரையை தினமும் சாப்பிடுவதால்!!! (மருத்துவம்)

இன்று மருந்தகங்களில் எளிதாக கிடைக்கின்றது மீன் எண்ணெய் மாத்திரைகள். மீன் எண்ணெய் மாத்திரையை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர். என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியாவிட்டாலும், ‘உடலுக்கு நல்லது’ என்ற பொதுவான…

மரம் நடுகை மாத நிகழ்வு!! (படங்கள்)

மர நடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கெளசலாசிவா வின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று (17.11.2022) இடம்பெற்றது. நல்லூர் பிரதேச…

நாடு முழுவதும் பணியாற்றும் 80 ஆயிரம் ரெயில்வே ஊழியர்களுக்கு சம்பளம்- பதவி உயர்வு..!!

இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரெயில்வே துறை. இந்திய ரெயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல மட்டும் 13 ஆயிரத்து 169 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதுபோல சரக்குகளை கையாள 8 ஆயிரத்து 479…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியிலுள்ள குளத்தில் சடலம்!!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனநிலையில் அவரது சடலம் கடற்படையின் உதவியுடன் வியாழக்கிழமை(17) மீட்கப்பட்டது குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும்…

உரும்பிராய் ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டலப் பெருவிழா ஆரம்பம்!!

யாழ்.உரும்பிராய் தெற்கு சாட்டுபத்துாா் சபரிபீடம் அரள்வளா் சிவதா்மசாஸ்த்தா தேவஸ்தானத்தில் ஜெயவத்ஸாங்க குரு சுவாமி திருமாலை அணிவிக்கும் நிகழ்வு கார்த்திகை மாதம் 01ம் நாள் (நவம்பர் 17) பகல் 10மணி தொடக்கம் மகாகணபதி ஹோமம், பக்தர்கள் திருமாலை…

நெல்லியடியில் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

யாழ்ப்பாணம் நெல்லியடியில் போதைப்பொருளுடன் வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவும் 83 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று…

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி!!

யாழ். மாநகர சபையில் மண்ணுக்காக மறைந்த மாவீர்ர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. சபை அமர்வு ஆரம்பித்ததும், சபையின் பிரதி முதல்வர் மாவீர்ர் வாரம் நெருங்கி வருவதனால் மாவீர்ர்களுக்காக இரு நிமிட அக வணக்கம் செலுத்திமாறு கோரிக்கை விடுத்தார்.…

திருக்கோணேஸ்வரர் சூழல் புனிதப் பிரதேசம்: சாவகச்சேரிப் பிரதேச சபையில் நிறைவேறியது…

திருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழலைப் பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவித்துப் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் எனச் சாவகச்சேரிப் பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று…

தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான அறிவினை தற்காலப்படுத்தும் நிகழ்ச்சி திட்டம்-…

கல்வி அமைச்சின் கீழ் உள்ள மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழில்கல்வி ஆணைக்குழுவால் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான அறிவினை தற்காலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று…

மத்தியபிரதேசத்தில் காதலியை கொன்று வீடியோ வெளியிட்ட காதலன்..!!

குஜராத்தை பூர்வீகமாக கொண்ட அபிஜீத் படிதார் என்ற வாலிபர், மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டான் நகரில் வசித்து வந்தார். எண்ணெய் மற்றும் சர்க்கரை தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை…

கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலையில் அலைமோதிய ஐயப்ப பக்தர்கள் கூட்டம்..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை விழா தொடங்கியது. இதற்காக நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்பு சுத்தி பூஜைகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பதவி ஏற்று…

இந்திய பாரம்பரியத்தை மீறுகிறார் பிரதமர் மோடி- காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாலி நகரத்தில் நடைபெற்ற இந்திய சமூகத்தினர் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியை 2014 ஆண்டுக்கு முந்தையது மற்றும்…

விமான பயணங்களில் முககவசம் கட்டாயம் இல்லை: சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்..!!

இந்தியாவில் விமான பயணங்களின்போது பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் அந்தக் கட்டுப்பாடு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி விமான பயணங்களில் பயணிகள் முககவசம் அணிவது…

பெங்களூருவில் 3 மாதங்கள் கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிப்பு..!!

பெங்களூருவில் 3 மாதங்கள் மின் கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று 'பெஸ்காம்' எச்சரிக்கை விடுத்துள்ளது. 'பெஸ்காம்' முடிவு பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்), பெங்களூரு உள்பட 8 மாவட்டங்களுக்கு மின்…

வட மாகாண கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டம்.. ஆளுநர் தெரிவிப்பு!!

வட மாகாணத்தில் உள்ள உற்பத்தி கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க விசேட திட்டங்களை உருவாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை யாழில் உள்ள வட மாகாண…

பாடசாலை மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கினை ஏற்படுத்தும் நோக்கோடு முத்திரை கண்காட்சி !!…

பாடசாலை மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கினை ஏற்படுத்தும் நோக்கோடு முத்திரை கண்காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கொக்குவில் தபால் அலுவலகத்தின் தபால் அதிபர் தலைமையில் குறித்த…

எதிர்வரும் பத்து வருடங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம்…

இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு சினமன்…

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மறியலில்!!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில்…

நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் 19-ந் தேதி வேலை நிறுத்தம்..!!

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:- வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் அனைத்து கிளைகளிலும்…

ஜி20 உச்சி மாநாடு: உலகத்தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய நினைவுப்பரிசுகள்..!!

இந்தோனேசியாவில் 'ஜி-20' உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலகத்தலைவர்களுக்கு இந்தியாவின் சார்பில் நாட்டின் கலாசார செழுமையை, பாராம்பரியத்தை பறைசாற்றும் கலை படைப்புகளை, பொருட்களை பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளாக வழங்கினார். இதுபற்றிய சுவாரசிய…

உத்தரபிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடக்கம்..!!

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம்-2022 நிகழ்ச்சி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்குகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படி பூஜை- பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்..!!

கார்த்திகை மாதம் இன்று பிறந்துள்ளதை அடுத்து சபரிமலைக் செல்வதற்காக தமிழகத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனர். முன்னதாக மண்டல-மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோவில் தந்திரிகண்டரரு ராஜீவரு…

இந்திய பாரம்பரியத்தை மீறுகிறார் பிரதமர் மோடி- காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாலி நகரத்தில் நடைபெற்ற இந்திய சமூகத்தினர் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியை 2014 ஆண்டுக்கு முந்தையது மற்றும்…