;
Athirady Tamil News
Monthly Archives

December 2022

பணமோசடி வழக்கு – சத்தீஸ்கர் முதல் மந்திரியின் துணை செயலாளரை கைது செய்தது…

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அமலாக்கத்…

கடல் எல்லைகளைப் பாதுகாக்க, இந்திய கடற்படை தயார்: மத்திய பாதுகாப்பு மந்திரி..!!

மும்பையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாவது: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மற்றும் ஆயுதங்கள் மூலம், நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்க ஏதுவாக இந்தியக்…

மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, 24 காரட் துரோகி- காங்கிரஸ் மூத்த தலைவர் கடும்…

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை இன்று மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா பகுதியை அடைந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், ஊடக பிரிவு தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி…

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள்- குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்..!!

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி (நாளை) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்…

ஐதராபாத்தில் துப்பாக்கி சூடு நடத்தி நகைக் கடையில் கொள்ளை: 4 பேர் கும்பல் அட்டூழியம்..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நாகோல், சினேகாபுரியில் ராஜஸ்தான் மாநிலம் பாலிய சேர்ந்த கல்யாண் சவுத்ரி என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். செகந்திராபாத்தை சேர்ந்தவர் சுக் தேவ். நகை மொத்த வியாபாரியான இவர் நகைக்கடைகளுக்கு நகை சப்ளை செய்து…

பாஜக நிர்வாகத்தின் கீழ் டெல்லி மாநகராட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது…அரவிந்த்…

தலைநகர் டெல்லி வரும் 4ந் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.…

ஆட்கொல்லி டெங்கு நுளம்பை அழிப்போம் !! (மருத்துவம்)

எமது அழகான நாட்டில் வைரஸ் பரவுதல் அபாயகரமான நிலையை அடைந்திருப்பதனால், இந்த நோய் பரவுதலைத் தடுத்தொழிக்க அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்பும் தேவை. டெங்கு காய்ச்சல், டெங்கு குருதிப் பெருக்குக்காய்ச்சல் DHF), டெங்கு அதிர்ச்சி நோய் (DSS)…

விக்ரமசிங்கவை விட வீரசிங்கவையே மக்கள் நம்புகின்றனர் !!

தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நபராக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க காணப்படுகின்றார் என மாற்றுக்…

அரச வருமானமான 3500 பில்லியன் ரூபாயாக உயர்த்தும் யோசனை !!

அடுத்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் வருமானமான 3500 பில்லியன் ரூபாயாக பெற்றுக் கொள்வது தொடர்பான முன்மொழிவை இரண்டாவது அறிக்கையில் முன்வைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால…

மஹிந்த ராஜபக்சஷவிற்கு நல்லாசி வேண்டி விசேட பூஜை !!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவிற்கு நல்லாசி வேண்டி பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் பழைய கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன. சர்வதேச இந்துமத பீடம் ஏற்பாட்டில் ஆலய தர்மகர்த்தா ராஜேந்திர செட்டியார்…

மின் கட்டண அதிகரிப்பு உறுதியானது !!

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நாட வேண்டிய அவசியமில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்காமல் மின்…

சத்தீஸ்கரில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்து விழுந்தது- 7 பேர் உயிரிழப்பு..!!

சத்தீஸ்கர் மாநிலம் மால்கான் என்ற கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் மேற்பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல்…

வேட்டைக்காக வேற்று கிரகத்தில் முடிவே இல்லாத காட்டுக்குள் விடப்பட்ட மக்கள்!! (வினோத வீடியோ)

வேட்டைக்காக வேற்று கிரகத்தில் முடிவே இல்லாத காட்டுக்குள் விடப்பட்ட மக்கள்

லூதியானா நீதிமன்ற குண்டு வெடிப்பு வழக்கு: ரூ.10 லட்சம் அறிவித்து தேடப்பட்ட முக்கிய…

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்தவர் ஹர்பிரீத் சிங். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி லூதியானாவில் உள்ள நீதிமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு…

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் டிரோனில் கடத்திய போதை பொருள் பறிமுதல்..!!

பஞ்சாப் மாநிலம் டர்ன்தரான் மாவட்டத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே வயல் வெளியில் டிரோன் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ்…

கல்லூண்டாய் போராட்டம் சட்டரீதியில் தொடரும் – மானிப்பாய் தவிசாளர் தெரிவிப்பு!!…

மூன்று தினங்களாக இடம்பெற்று வந்த கல்லூண்டாய் போராட்டமானது இன்றையதினம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனாலும் சட்டரீதியான போராட்டம் தொடரும் என வலி. தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவித்துள்ளார். இது…

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-100 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு!!…

விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமானது. இன்று (2) காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை சாய்ந்தமருது பிரதான சந்தி வீதிகள் போன்ற இடங்களில்…

கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா!! (6th Convocation)

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் 6 ஆவது பட்டமளிப்பு விழா அரபுக்கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் நாளை (03)…

கருவுறுதல் விழிப்புணர்வு தினம் மற்றும் நூல் வெளியீடு!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட சத்திர சிகிச்சை துறையும் , பெண் நோயியல் மற்றும் மகப்பேறு துறையும் இணைந்து, கருவுறுதல் விழிப்புணர்வு தினம் மற்றும் நூல் வெளியீடு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். மருத்துவ பீடத்தில் கூவர் அரங்கில்…

விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரம்: முன்னாள் டி.ஜி.பி. உள்பட 4 பேரின் முன்ஜாமீன் ரத்து..!!

இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது. இவ்வழக்கில் நம்பி நாராயணனை பொய்யாக சிக்க வைத்ததாக விசாரணை அதிகாரியான குஜராத் முன்னாள்…

கல்லூரி மாணவியை மிரட்டி ஒரு மாதமாக பலாத்காரம்- தெலுங்கானா எம்.எல்.ஏ.வின் உதவியாளர் உள்பட 3…

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ஹனம் கொண்டா பகுதியில் தனியார் விடுதி உள்ளது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் தங்கி கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த விடுதியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் 22 வயது மாணவி தங்கியிருந்தார்.…

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை 10 நாட்கள் கொண்டாட முடிவு..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி…

மும்பையில் துன்புறுத்தப்பட்ட தென்கொரிய பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்- வெளியுறவு…

தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது இரு இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர்.…

‘ஒரே நாடு, ஒரே மின்கட்டணம்’ கொள்கைக்கு நிதிஷ்குமார் அழைப்பு..!!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ரூ.15 ஆயிரத்து 871 கோடி மதிப்பிலான மின்துறை திட்டங்களை முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- நாட்டில் ஒருசில மாநிலங்கள், மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு மின்சாரத்தை…

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும் குமரன் விளையாட்டுக்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் தேவை கருதி கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும் குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை…

தியாகியின் பிறந்தநாள் ; கைக்குழந்தைகளுடன் மழைக்குள் காத்திருக்கும் பெற்றோர் – வீதி…

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனின் 71ஆவது பிறந்தநாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டமையால், நாவலர் வீதியில் உள்ள அவரது நிறுவனத்தின் முன்பாக பெருமளவான மக்கள் அதிகாலை முதல்…

மாணவனுக்கு முத்தம் கொடுத்த ஆசிரியை….!!

15 வயதுடைய மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியை ஒருவரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஹொரணை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில்…

இலங்கையை மீண்டும் தரமிறக்கியது ஃபிட்ச்!!

ஃபிட்ச், தர மதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்டகால உள்நாட்டு நாணயக்கடன் மதிப்பீட்டை மீண்டும் ஒருமுறை தரமிறக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையின் நீண்ட கால தேசிய நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (ccc ) சீசீசீ இலிருந்து…

இலங்கை இராணுவத்திடமிருந்து ஜனாதிபதிக்கு சிறப்புப் பை!!

ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய சர்வதேச தரத்தினாலான சிறப்புப் பை (Attaché Case) இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம்…

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டைப் பண்ணைக்கு எதிராக போராட்டம்!! (PHOTOS)

இன்றையதினம் (02) அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டைப் பண்ணைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அனலைதீவு கடற்றொழிலாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடல் அட்டைப்…

யாழில் நெற்பயிர்கள் பொட்டாசியம் இன்மையால் நுனி கருகல் ஏற்படுகிறது – விவசாய…

யாழ். மாவட்டத்தில் காலபோக நெற் பயிர் செய்கையில் பயிர்களில் பொட்டாசியம் பற்றாக்குறையால் நுனி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார். யாழ். மாவட்டதில் சுமார் 13 ஆயிரம் ஹெக்டயர் விஸ்தீரணத்தில்…

‘GO HOME CHINA’ கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக சாணக்கியன் எச்சரிக்கை!!

இலங்கையின் நாடாளுமன்றில் இன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவுக்கும் இடையில் கடும் வாதவிவாதங்கள் இடம்பெற்றன. தமிழ்த்…

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது!!

புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனுமதிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய முறைமையின் போது புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள்…

மூன்றாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை !!

சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் முதலாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின்…